வாசகர்கள் கருத்துகள் ( 30 )
அது இருக்கா, இது இருக்கா என்பதே தாண்டி எது இருக்கோ அதன்படி செய்க.
பக்கா வெறி
INDI கூட்டாளி ஆளும் ஏழு மாநிலங்களில் அடானி முதலீடு செய்து தொழில் நடத்துகிறார். கேரளாவில் ஒரு துறைமுகத்தையே காங் கம்யூனிஸ்டு அரசுகள் இரண்டும் அடானிக்கு கொடுத்துள்ளன. அடானி ஊழல்வாதியென்றால் தங்களது மாநிலங்களிலிருந்து வெளியேற அடானி க்கு உத்தரவிடலாமே? புள்ளி ராஜா கூட்டணி ஒரு நாடகக் கம்பெனி.
அதானி மீதான வழக்குகளை விசாரிக்க அவசரப்படும் இந்த உச்ச நீதி மாற்றம் நேஷனல் ஹீரால்டு வழக்கை விசாரிக்க சிறிதுகூட அவசரம் காட்டவில்லையே ஏன் இந்த பாகுபாடு? பிரிட்டிஷ் பாஸ்போர்ட்டு வைத்திருப்பவரை எப்படி இந்திய பாராளுமன்ற பிரதிநிதியாக தேர்ந்தெடுக்க எப்படி அனுமதித்தது
ஏன் மறைமுகமாக சாட வேண்டும்? இவர் சொல்வது உண்மை என்ற நம்பிக்கை இருந்தால் நேரடியாகவே சாட வேண்டியது தானே! பொய் என்பதால் சொல்ல பயமாக உள்ளதா?
உச்ச நீதிமன்றம் தாமாக முன் வந்து வழக்கை பதிவு செய்து, எப்படி விசாரிக்க முடியும்? நீதிபதி வாதியாக மாற வேண்டும்.? கூண்டில் ஏற முடியுமா? பிரதி வாதி யார்? அரசியல் சாசனத்தில் ஒரு போதும் இப்படி விதி இருக்க முடியாது. பொது நல வழக்கை உருவாக்குவது அரசியல் சார்பு வழக்கறிஞர்கள். குறியிட்ட கட்சிக்கு எதிராக வழக்கு தொடுத்து, தினமும் உலகம் முழுவதும் செய்தி பரப்பி மிரட்டுவர். உச்ச நீதிமன்றம் பல காலம் தவறாக அதிகாரம் பயன்படுத்தி வருகிறது.? ஒரு குறிப்பிட்ட தனியார் கம்பெனி பற்றி வெளிநாடு நிறுவனம் புகார். மற்ற நிறுவனத்தில் எந்த குறையும் இல்லை என்று உறுதி செய்ய வேண்டும். அல்லது குறையுள்ள நிறுவனங்கள் அனைத்தும் பதிப்பில் இணைக்க வேண்டும். ராகுல் மீது ஊழல் வழக்கு. நாட்டின் எதிர்க்கட்சி தலைவர். என்ன தேர்தல் / நீதி முறை? மத்திய அரசு சற்றும் தாமதம் செய்யாமல் நீதிமன்ற பணி, தேர்வு விதிகள் வகுத்து, அதிகாரம் தவறாக பயன்படுத்தி வருவதை தடுக்க வேண்டும்.
சொல்லப்பட்ட கருத்தில் முழு உண்மை இருக்கும் போது யார் சொன்னால் என்ன ?.
வெளிப்படையான பேச்சு துணை ஜனாதிபதி சொல்வது . எந்த நாட்டிலும் இல்லாத கொலீஜியும் முறை நீக்கப்பட வேண்டும்
உச்ச நீதி மன்றம் விசாரிக்க வேண்டும் என்ற உடனே ஏன் பதறுகிறீர்கள்? அய்யா, 10வருடங்களாக பிஜேபி யிடம் தான் ஆட்சி. இப்போ அடுத்த 5 வருடங்களும் கூட பிஜேபி யிடம் தான் ஆட்சி. எ ஓர் எதிர்க்கட்சி தலைவரால் நாட்டின் பொருளாதாரத்தில் ஏதாவது பாதிப்பு ஏற்படுத்த எப்படி முடியும்?? அறிவோட தான் பேசறீங்களா?? பதற்றத்தில் உளறுகிறீர்களே உச்ச நீதிமன்றத்தில் கூட உங்களுக்கு தான் ஆட்கள் இருக்காங்களே, அந்த பென்ச் சிடம் விசாரணை யை ஒப்படைச்சா போச்சு.
உச்ச நீதி மன்றம் விசாரிக்க வேண்டும் என்ற உடனே ஏன் பதறுகிறீர்கள்? அய்யா, 10வருடங்களாக பிஜேபி யிடம் தான் ஆட்சி. இப்போ அடுத்த 5 வருடங்களும் கூட பிஜேபி யிடம் தான் ஆட்சி. எ ஓர் எதிர்க்கட்சி தலைவரால் நாட்டின் பொருளாதாரத்தில் ஏதாவது பாதிப்பு ஏற்படுத்த எப்படி முடியும்?? அறிவோட தான் பேசறீங்களா?? பதற்றத்தில் உளறுகிறீர்களே உச்ச நீதிமன்றத்தில் கூட உங்களுக்கு தான் ஆட்கள் இருக்காங்களே, அந்த பென்ச் சிடம் விசாரணை யை ஒப்படைச்சா போச்சு.