வாசகர்கள் கருத்துகள் ( 27 )
ஐயர்னு பேர்ல வச்சுக்கிட்டு, நாடு பூரா கெட்ட பேரு வாங்கிகிட்டு, எல்லோருக்கும் இடைஞ்சல் பண்ற இந்த குடும்பம் என்னைக்கு தான் அழியுமோ... கடவுளே...
நல்ல குடும்பம் ............
கல்லுளி மங்கன்கள் கல்லய்யே முழுங்கி ஏப்பம் விடுபர்கள்
காங்கரஸ் கட்சி ஆசாமி என்றால் யேடாகூடமான ஆசாமிகள். கழுதைய்ய பிடித்து தள்ளினாலும் அரசு வீட்டை விட்டு காலி பண்ணி போகா மறுக்கிறார்கள்
மத்திய அரசாங்கம் ஹிந்து என்ற போர்வையில் ஒளிந்து கொண்டிருக்கும் இவரை நாடு கடத்த வேண்டும்.
இறுதி தேதி கொடுங்கள் அதன் பின்பு மின்சாரத்தை தடை செய்யுங்கள்...
உடனடியாக அறிவாலயத்துக்கு வந்து சரணடைந்தால் ஆவன செய்யபபடும்.
இதெல்லாம் தேறாத கும்பல். அய்யர் என்ற பெயரில் நாடகம் போடும் கும்பல்
இருவரும் ஏற்கனவே பாக்கிஸ்தான் குடியுரிமை பெற்றுள்ளனர். அவர்களை பாகிஸ்தானுக்கே விரட்டவேண்டும்.
வரும் தேர்தலில் காங்கிரஸ்ஸில் மீண்டும் மயிலாடுதுறையில் இடம் கேட்டு துண்டு விரிப்பார் போல தெரிகிறது. எனவே குட்டியை விட்டு ஆழம் பார்க்கிறார்.
அதெல்லாம் ராஜிவ் கந்தி காலத்தோட மலை ஏறிப் போச்சு இந்த ஆளு எம்.பி. ஆனவுடன் மயிலாடுதுறையை குட்டி சிங்கப்பூராக மாத்துவேன்னு சொன்னாரு... இவரு சிங்கப்பூர் சீமான் கணக்கா பணம் சம்பாதித்ததுதான் மிச்சம் தொகுதி மக்களுக்கு பட்டை நாமம்தான்..
மேலும் செய்திகள்
ரயில் வருவதை அறியாமல் ரீல்ஸ் எடுத்த நால்வர் பலி
5 hour(s) ago | 1
கன்டெய்னரில் கடத்திய ரூ.5 கோடி கஞ்சா பறிமுதல்
5 hour(s) ago
நிரூபித்துள்ளோம்!
5 hour(s) ago