வாசகர்கள் கருத்துகள் ( 6 )
சபாஷ் சரியான முடிவு.
சூப்பர் சூப்பர் சூப்பர் அதிரடி தேவை மம்தாவுக்கு. மம்தா அதிகம் திமிர் அதிகம் உடனே ஆளுநர்க்கு மட்டும் அல்லாமல் கொல்கத்தா உயர் நீதிமன்றம் வரை துணை ராணுவ வீரர்களை பாதுகாப்புக்கு நிறுத்த வேண்டும் சட்டம் மன்றத்தை முடக்க வேண்டும் சட்டம் ஒழுங்கு பிரச்சினை அறிக்கை என்ஐ முலம் பெற்று மத்திய உளவுத்துறை அனுப்பி மம்தாவுக்கு ஒரு பாடம் புகட்ட வேண்டும்
இந்த பாஜக கவர்னர்களின் அராஜக போக்கு கண்டிக்கப்பட வேண்டும்
தமிழக மூடர்கள் போல அங்கே இருக்கும் மூடர்கள் அந்த மாநிலம் வளர விடமாட்டார்கள்
மமதையின் கொடுங்கோலாட்சிக்கு மேற்கு வங்கத்தில் ஒரு எல்லையே கிடையாதா? ஆளுணரப்பந்தாடுவதுதான் முதலமைச்சரின் குறிக்கோளா? யார் ஆளுநராக வந்தாலும் இதே கதிதானென்றால் அப்போது எங்கய்யா இருக்கிறது நேர்மை
போடு தடால் உத்திரவு பாம்பின் காலை பாம்பால்தான் அறியமுடியும் - ஏட்டிக்கு போட்டி விடாதீர்கள் வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்று செய்யுங்கள் மமதைக்கு ஒரு முடிவு கட்டவேண்டும் காட்டவேண்டும் அங்கு அரசா அல்லது கொடுங்கோலா? மாநிலத்தில் எந்த முன்னேற்றமும் கிடையாது அகதிகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே போகிறது போகிற போக்கை பார்த்தால் மேற்கு வங்கமாநிலமும் தேசமும் சீக்கிறமே ஒன்றிணைந்து விடும் போலிருக்கிறது. நவகாளி சம்பவம் திருப்பவும் நடப்பதற்கு மமதையை காரணமாகிவிடுவார் போலிருக்கிறது
மேலும் செய்திகள்
வெ.இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டி; இந்தியா இன்னிங்ஸ் வெற்றி
4 hour(s) ago | 1
ரயில் வருவதை அறியாமல் ரீல்ஸ் எடுத்த நால்வர் பலி
9 hour(s) ago | 2