வாசகர்கள் கருத்துகள் ( 101 )
தன்னையும் கைது செய்துவிடுவார்களோ என்றபயத்தில் பினாத்துகிறார் ஸ்டாலின் . எதற்கும் மகனுடன் ஜாக்கிரதையாக இருங்கள் .
அடுத்து எனக்கு தான் என்கிற பயத்தில், கண்டனம் தெரிவித்து போல் உள்ளது.
என்ன சொல்ரீங்க. உங்கப்பன் வழியில் தான் பேசுரீங்க. பழங்குடியினர், தாழ்த்தப்பட்டவர்கள் எல்லா குற்றங்களையும் செய்ய விஷேச அனுமதி பெற்றவர்களா அல்லது அவர்களுக்கு தனி சட்டம் உள்ளதா. நீங்கள் சொல்வது முட்டாள்தனமானது என்று உங்களுக்கு புரியல்லே. திமுகவின் மேல் சுமத்தப்பட்ட எல்லா குற்றங்களுக்கு காரணம் கருணாநிதி தாழ்த்தப்பட்டவர் என்பதால் தான் என்ற தற்காப்பு ஆயுதமாக பயன்படுத்துவதை விட்டு தள்ளுங்க. சட்டம் எல்லாருக்கும் பொதுவானது சமமானது. இந்த மாதிரி தில்லாலங்கடி வாய் கொழுப்பு பேச்சுகள் வேண்டாம்.
சில தத்திகள் பேசுவது ஒன்றுமே புரியாது.
ஆமாம் கொள்ளைடிப்பவர்கள் யாரும் தண்டனை பெறக்கூடாது. இதுல பாருங்க ஒரு ஒற்றுமை, அந்த சோரன் யாரோ? அவனுக்கு இவர் வக்காலத்து.
BJP also not good
VIDIYAL THALA ADUTHA VIDEO FROM SPAIN.SEENDI PAAKKADHINGA NONDI PAAKKADHINGA THONDI PAAKKADHINGA IZHUTHU PAAKKADHINGA. EEN ENDRAAL EN WICK VIZHUNDHU VIDUM.JAAKIRADHAI.
Staalin கைதாகும்போது சோரன் அப்பத்தான் கண்டனம் தெரிவிப்பார். ஊழல், கொலை, கற்பழிப்பில் யார் கைதானாலும் , அவங்க கூட்டணியில் இருந்தால் போதும் - கணடனம் தெரிவிக்க
நடுக்கம் தெரியுதே
ஸ்டாலின் அவர்கள் சென்னைக்கு வந்த பிறகு எப்படி கைதுக்கு பிறகும் முதல் அமைச்சராக தொடர முடியும் செந்தில் பாலாஜி உதாரணத்தை வைத்து நீதியை சொல்லி கொடுப்பர் i
மேலும் செய்திகள்
கர்நாடகாவுடன் மோதும் ஆந்திரா: சந்திரபாபு மகன் அதிரடி!
1 hour(s) ago | 5
திருப்பதியில் கனமழை: நிலச்சரிவு அபாயம்
4 hour(s) ago
சனீஸ்வரர் கோவிலில் மகா சண்டி ஹோமம்
6 hour(s) ago
பெண் தற்கொலை
6 hour(s) ago
ஹயக்ரீவர் கோவிலில் தேசிகர் உற்சவம்
6 hour(s) ago
குண்டர் தடுப்பு காவல் சட்டத்தை கோட்டை விடும் போலீஸ்
6 hour(s) ago