வாசகர்கள் கருத்துகள் ( 9 )
சிறப்பான செரு.... அடி பதில்.....
தீபாவளியை கூடத்தான் ஜாதி பேதமில்லாமல் எல்லாரும் கொண்டாடுகிறார்கள். அதுக்கு எதுக்கு வாழ்த்து.சொல்றது இல்ல.
அனைவருக்கும் இந்த வருசமாவது பாஞ்சி லட்சமும், ரெண்டு கோடி வேலையும் கிடைக்க இப்பொங்கல் திருநாளில் வாழ்த்துகிறேன். போன வருசமும் வாழ்த்தினேன். நடக்கவா போகுது?
சொந்தமா உழைத்து சம்பாதிக்க வேண்டும் யாரோ பதினைந்து லட்சம் கொடுப்பார்கள் என்று ஏன் பிட்சை எடுக்கிற? முதலில் ஹிந்தி கற்றுக்கொள், என்ன பேசினார்கள் என்று ஆயிரம் முறை சொன்னாலும் காதில் வாங்காமல் சொன்ன பொய்யையே திரும்பி சொல்லாதே, உன் மனைவிகூட விளக்கமற்றல் அடிப்பார்கள். இப்போதாவது திருந்து. கொத்தடிமையாக இருக்காதே.
சாதாரண மனிதனும் வாழ்த்தலாம். அதனை ஊடகங்கள் பிரகாசப்படுத்தவேண்டும். என்னுடைய பொங்கல் வாழ்த்து. வரும் ஆண்டுகளில் இருந்து நடைபெறும் எல்லா தேர்தல்களில் நல்லவர்களை தேர்ந்துஎடுக்க வாழ்த்துகிறேன்.
கனியம்மா போதும் உங்கள் போதனைகள். How you can easily hijack a Hindu spirited festival for your political gains?!! Please avoid cheap politics.
நமது மாண்புமிகு பிரதமர் மற்றும் தமிழக ஆளுநர் வாழ்த்து தெரிவித்ததில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்அவர் விரும்பாவிட்டாலும் கூட.
பண்டிகைகள் என்பது அவரவர்களின் மத வழக்கப்படி கொண்டாடுவது தான்..... இதற்கு வாழ்த்து கூறுகிறேன் என்று இந்த திமுக, திமுக போன்ற ஆட்கள் இந்து பண்டிகைகளுக்கு மட்டும் ஜாதி,மத பேதங்கள் கடந்து அனைவரும் கொண்டாடுங்கள். என்று அறிக்கை வருகிறது....ஏன்.? பொங்கல், தீபாவளி போன்ற மற்ற எல்லா பண்டிகைகள் எல்லாமே அனைத்து ஜாதியினரும். (இந்துக்களில்) கொண்டாடப்பட்டுதானே வருகிறது.. யாரும் தடை போட வில்லையே..
மேலும் செய்திகள்
ரயில் வருவதை அறியாமல் ரீல்ஸ் எடுத்த நால்வர் பலி
13 minutes ago
கன்டெய்னரில் கடத்திய ரூ.5 கோடி கஞ்சா பறிமுதல்
15 minutes ago
நிரூபித்துள்ளோம்!
37 minutes ago
வி.மணவெளி பள்ளிக்கு கூடுதல் கட்டடம் திறப்பு
1 hour(s) ago
வாலிபர்கள் மீது தாக்குதல் 3 பேர் மீது வழக்கு பதிவு
1 hour(s) ago