வாசகர்கள் கருத்துகள் ( 6 )
இதில் தவறேதுமில்லை.ஆசிர்வாதம் வாங்குவதுபண்புள்ள செயல்தானே.பப்பு நியூகினியா நாட்டு அதிபரே நமது பிரதமரிடம் ஆசிவாங்கவில்லையா?
பொழப்புக்கு வழியே இனி இல்லாமல் தவிக்கும் இந்த கிஷோருக்கு இந்த நையாண்டித்தனம் எதற்கு உன்னை இனி யாருமே கூப்பிட மாட்டார்கள் நீ பாரதத்திற்கு செய்த செய்யும் மகா துரோகம் எந்த குறுக்கு வழியிலாவது எப்படியாவது பல கோடி சம்பாதித்துவிட்டு எதிர் காட்சிகளை அரியாசனத்தில் அமர்த்தும் நாயகா நீ பாரத பண்பாடு நோக்கம் புனிதம் எல்லாவற்றையும் காற்றில் பறக்கவிட்டு பணத்திற்காக விற்றுவிட்டு ஒவ்வொரு மாநிலத்திலிலும் நமது பண்பாட்டை இழக்க வைத்துள்ளாய் இதைவிட வேறு என்ன தீங்கு நீ நமது நாட்டிற்கு செய்ய வேண்டும்
பணத்திற்கு ஆசைப்பட்டு நயவஞ்சகர்களுக்கு சகுனி வேலை பார்ப்பது அர்ப்பத்தனம் என்று தெரியவில்லை
பேமன்ட் கிடைக்க வாய்ப்பில்லாத நிதீஷை இப்படிப் பேசுகிறார். அடுத்த திட்டு விடியலுக்கு?
அரசியல் செய்ய வேற ஒன்றும் இல்லை கிஷொர்க்கு. பிரதமர் ஒரு முதல்வரின் கால்களில் விழுந்தால் கேவலம். முதல்வர் பிரதமரின் விழ பொனவரை தடுத்து நிறுத்தியது பிரதமரின் பெருந்தன்மை இந்த செயலை பாராட்ட மனம் இல்லை கிஷொர் பிரசாந்துக்கு.
காலக் கொடுமை.
மேலும் செய்திகள்
துர்கா சிலைகளுடன் குளத்தில் டிராக்டர் கவிழ்ந்து 11 பேர் பலி
37 minutes ago
ரயில் வருவதை அறியாமல் ரீல்ஸ் எடுத்த நால்வர் பலி
43 minutes ago
கன்டெய்னரில் கடத்திய ரூ.5 கோடி கஞ்சா பறிமுதல்
45 minutes ago
நிரூபித்துள்ளோம்!
1 hour(s) ago
வி.மணவெளி பள்ளிக்கு கூடுதல் கட்டடம் திறப்பு
1 hour(s) ago