வாசகர்கள் கருத்துகள் ( 12 )
நமது விஞ்ஞானிகள் திருப்பதி வெங்கடாசலபதியை தரிசனம் செய்து விட்டு வந்த பிறகும் தோல்வி அடைந்தது என்றால் ஏதாவது தெய்வ குற்றம் ஆகி இருக்குமோ?
இப்பொழுது ராக்கெட் மட்டும் பழுதா செயற்கைகோள் என்ப ஆயிற்று? அடுத்த முயற்சி எப்போது?
எல்லா தலைமை அதிகாரிகளும் சாமி கும்புட்டு வந்தும் இப்படியா? எப்படியோ இதிலிருந்து மீண்டு ஒரு வெற்றி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
ஆராய்ச்சி என்பது பலகட்டங்களின் பயிற் சியை உள்ளடக்கி மேம்படுத்தி ஓர் நல்ல வெற்றியை அடையும் முத்தாய்ப்பு. தோல்வி என்பதே கிடையாது
ராக்கெட் தளத்தை அதி உயர்ந்த மலை உச்சிகளில் அமைத்தால் தூர வேக சக்தி அழுத்தம் அதிகமாவதால் ராக்கெட் பழுதை தவிரக்கலாம். தரையிலிருந்து அனுப்புவதானால் அனுப்பும் ராக்கெட்டுடன் ஸ்பேர் ராக்கெட் ஒன்றையும் இணைத்தனுப்பி தோல்வியை தவிரக்கலாம்.
டாஸ்மாக் அறிவாளி
அமெரிக்காவில் நாசா ராக்கெட் அனுப்புவதை முற்றிலுமாக குறைத்து விட்டது . எலான் மாஸ்க் Space X மற்றும் அமேசான் நிறுவனங்கள் தான் இந்த வேலையே செய்கின்றன
சில தோல்விகளே நாம் அடைந்த மற்றும் அடையவிருக்கும் பல பல வெற்றிகளின் படிக்கற்கள்.
வெற்றி என்பது ஓர் பயணம். அது ஒரு தோல்வியோடு முடிந்து விடுவது கிடையாது. கடுமையாக உழைத்த விஞ்ஞானிகளுக்கு பாராட்டுகள்.
இஸ்ரோ என்பது தென்னிந்திய நிறுவனமாக மாறிவிட்டது. வடஇந்தியாவில் ஒரு இஸ்ரோ உருவாக்க வேண்டும். அப்போதுதான் அங்குள்ள என்ஜினீர்களுக்கு வேலை கிடைக்கும்.
ஹிமாச்சல் கடற்பகுதியில் அமைக்கலாம்.
என் கடன் பணி செய்து கிடப்பதே. எல்லாம் அவன் செயல். சோதனையின் நோக்கம் மனித குல பயன்பாடு என்றால் சோதனை வெற்றி. அடைய எல்லாம் நிறைந்த ஆண்டவனை பிரார்த்தனை. ஒவ்வொருவர் பிரார்த்தனைதான் நிச்சியம் பலன் கிடைக்கும்