மேலும் செய்திகள்
ஆபாச பேச்சு: 3 பேர் கைது
1 hour(s) ago
ராமலிங்கேஸ்வரர் கோவில் தேர்திருவிழா
1 hour(s) ago
படிக்கட்டில் தவறி விழுந்தவர் இறப்பு
1 hour(s) ago
தனக்குத்தானே கோவில்பிரதமர் நரேந்திர மோடி, மீண்டும் வெற்றி பெற்றால், தனக்குத்தானே கோவில் கட்டிக் கொள்வார். இவர் பிரதமராக மக்கள் வாய்ப்பளித்தால், ஒவ்வொரு ஊரிலும் பிரதமர் மோடிக்கு, கோவில் கட்டுங்கள் என, கூறும் நிலை வரும். கடவுளே தன்னை இங்கு அனுப்பியதாக, மோடி கூறுகிறார். நாங்கள் மக்கள் பிரதிநிதிகள், நாங்கள் கடவுளாக வேண்டுமா? 'சப் கா சாத்' என்கிறார். ஆனால் மேடையில் ஹிந்துத்வா என, பேசுகிறார். இதற்கு முன்பு எந்த பிரதமரும் இப்படி பேசியதில்லை. பிரதமர் மோடி அகங்காரத்துடன் பேசுகிறார்.-சிவராஜ் தங்கடகி, அமைச்சர், கன்னடம், கலாசாரம்
1 hour(s) ago
1 hour(s) ago
1 hour(s) ago