வாசகர்கள் கருத்துகள் ( 19 )
மாநில அரசு உரிமையை கொடுத்து என்ன ஆச்சு என்று 360 விளக்கும் முன்பு இருந்த சூழ்நிலையை பார்த்தவர்களுக்கு தெரியும்
பிரச்சினைகளை உருவாக்குவதெற்கென்றே ஒரு சிலர். அதில் முதலிடத்தில் இவர்.
மாநிலம், மாவட்டம், யூனியன் எல்லாருக்கும் பணி ஒன்று தான். தற்போது மாநில நிர்வாகம் மாநில அரசாக கற்பனை செய்து கொண்டு அதிகாரம் செலுத்தி வருகிறது. அரசியல் சாசனத்தை விருப்பம் போல் பகுத்து அரசியல் வழக்கறிஞர்கள் வாதிட்டு வென்று வருகின்றனர். தீவிரவாதிகள் நிறைந்த பகுதி. சட்டம் ஒழுங்கு குருவி சுடும் துப்பாக்கி உடைய மாநில போலீஸ் பாதுகாக்க முடியாது. ராகுல் ஒவ்வொரு நாளும் பிரச்சினை உருவாக்கி வருகிறார். காங்கிரஸ் ராகுல், ஆம் ஆத்மி கெஜ்ரிவால் போன்று பசுந்தோல் போர்த்திய புலி.
ராகுல் தைரியமாக காஷ்மீர் போனதே மோடி ஆட்சியில், அதுவும் மோடி இருக்கார் என்ற தைரியத்தில். இவர் பேசுகிறார் காஷ்மீரை பற்றி ....
இத்தாலிக்கு நாடு கடத்தணும்
முதலில் இவர் கொடுக்கும் ஒவ்வொரு வாக்குறுதியும் இவர்கள் ஆளும் மாநிலத்தில் செய்து காட்டட்டும்
மூணு தலைக்கு முன்னர் நீங்க யாரு, எதனால இந்தியா பிரிவினை ஏற்பட்டது எல்லாம் எங்களுக்கும் தெரியும். ஆமா, நீங்க தான் பிரிட்டிஷ் குடியுரிமைனு உங்களை வெளிப்படுத்திகிட்டதா, ஒரு வழக்கு இருக்கே. அப்பறம் ஏன் நீங்க இந்தியா பத்தி கவலைபடனும் ? அதுசரி, உங்க பெயர் பின்னால இருக்கற அந்த அடைமொழிக்கு நீங்க எப்படி சொந்தக்காரர் ?? இதுக்கும் ஒரு வழக்கு பாயுமோ ??
இவனுக்கெல்லாம் சொந்த புத்தியே கிடையாது. காஷ்மீரில் உள்ள அனைத்து பிரச்சினைக்கும் இவர்களின் குடும்பம் தான் காரணமே. கேள்வி மட்டுமே கேட்கத் தெரியும். அதுவும் வெளியில் இருந்து யாராவது எழுதிக் கொடுப்பார். அப்படியே இவர் படிப்பார்.
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் என்ன என்ன செய்வோம் என்று சொல்கிறானுகளா? மோடியை தோற்கடிப்போம் அதற்கு ஓட்டு போடுங்கள் என்று தான் கேட்கிறார்கள்.
காங்கிரஸ் ஆளும் போது
மேலும் செய்திகள்
விஜயதசமி சிலம்பு சண்டை ஆந்திராவில் இருவர் பலி
26 minutes ago
பண்டிகை காலத்தை முன்னிட்டு டில்லியில் பாதுகாப்பு அதிகரிப்பு
58 minutes ago
ஆற்றில் மூழ்கிய 9 பேரில் 3 உடல்கள் மீட்பு
1 hour(s) ago