வாசகர்கள் கருத்துகள் ( 12 )
இந்த அறிக்கை எந்த நாட்டில் இருந்து...
மதுபான விடுதி என்றால் ஏன் இவ்வளவு ஆவேச அறிக்கை?
ஆஹா.... கைப்புள்ள களம் இறங்கி விட்டார்... இனி எத்தனை தலை உருள போகுதோ.....
பாஜக ஆளும் மாநிலத்தில் நடந்தால் மட்டும் இந்த பப்பு வாயை திறப்பான்? காங்கிரஸ் கூட்டணி ஆளும் மாநிலமாக இருந்தால் பப்பு கோமாவிற்கு சென்றுவிடுவான்?
இந்த ஆள் அரசியல்வாதியாக இருக்க தகுதி உள்ளதா என்று ரகசிய ஓட்டெடுப்பு நடத்தினால் காங்கிரஸ்காரர்களே ஓட்டுப்போடுவார்கள்.... வேலைக்கு ஆகாதவர் என்று
முக்கியமாக இந்த ராகுல் விசாரிக்க வேண்டும்.
தீ விபத்திற்கு விரிவான விசாரணை நடத்தனும் உங்கள் கோரிக்கை சரியானதுதான். ஆனால் நீங்கள் தான் விசாரணை அறிக்கை வருவதற்குள் வெளிநாட்டிற்கு சுற்றுலா சென்று விடுவீர்களே? பின்னர் ஏன் அதைப் பற்றி நீங்க பேசனும்?
Ragul is becoming very much pessimistic. He will never become ismatic to win the hearts of the people. A pessimist will never be loved.
இவர் கொஞ்சநாட்கள் வாயை மூடிக்கொண்டு இருந்தாலே போதும் என்று சொல்லும் அளவுக்கு இவரது ராசி வேலை செய்கிறது.
இங்கேயும் தான் நாற்பத்தி ஒரு பேர் கரூர்ல இறந்தாங்க அதை பற்றி கிரிமினலா ஒரு வார்த்தை இல்லையே . மனிதர்கள் தனக்கு எது சாதகமோ அதை பற்றி பேசுவதில்லை