வாசகர்கள் கருத்துகள் ( 14 )
அங்க போயி இறந்த குடும்பத்திற்கு தலா ₹5 லட்சம் நிதியுதவி அளிக்கவுள்ளார் இவர்!
பிறகு பப்புவின் உரையைக்கேட்க ஒரு கூட்டம் கூடும் அந்த கூட்டத்திற்கும் இதே கதிதான் கிடைக்கும் ஆதலால் எந்த அரசியல் வாதியும் ஹத்ராஸ் நகர் செல்ல இப்போது அனுமதிக்கக்கூடாது
பா.ஜ வின் நிர்வாக சாயம் வெளுத்து வருகிறது. பிரதமர் ஏன் போகலியாம்? குஜராத் ல பாலம் அந்து போனப்போ போய் நிக்கலியாக்கும்?
கள்ளக்குறிச்சியா அது எங்க இருக்கு
ஆறுதல் சொல்லவா அல்லது அசிங்க அரசியல் செய்யவா??
அப்பாடா பிஜேபி ஆளும் மாநிலத்தில் பிணம் விழுந்துவிட்டது, பிறகென்ன, ஆத்தா, மவன், மகள் மற்றும் கார்கே அனைவரும் வரிசைகட்டி தூபம் போடுவர்.
கள்ளக்குறிச்சி மறந்து போச்சு. கழக த்தை பகைத்து கொள்ளக்கூடாது. ஹட்ரஸில் பாதித்தவருக்கு ஏன் கட்சி சார்பில் நிவாரணம் இல்லை. எல்லாம் அரசியல்.
மக்கள் கொத்தாகச் செத்தாலும் அதில் அரசியல் செய்ய வேண்டியிருக்கிறது. ஹத்ராஸ் அரசியல், கள்ளக்குறிச்சி விஷயத்தில் செய்ய முடியாதே.
அங்கு போய் ஹிந்துக்களை அசிங்கமாக பேசி மத கலவரத்தை உண்டாக்காமல் இருந்தால் சரிதான்
எதற்கு? பிண அரசியல் செய்யவா? காங்கிரஸ் ஒரு தேச, ஸ்மூக மற்றும் ஹிந்து விரோத கட்சி. அழிக்கப்பட வேண்டிய ஒன்று.
மேலும் செய்திகள்
ஒடிஷாவில் நீடிக்கும் கனமழை இருவர் பலி; இருவர் மாயம்
2 hour(s) ago
ஆயிரக்கணக்கானோர் உயிர் காத்த கேரள போலீசின் ரத்த வங்கி சேவை
2 hour(s) ago | 1
விஜயதசமி சிலம்பு சண்டை ஆந்திராவில் இருவர் பலி
2 hour(s) ago