வாசகர்கள் கருத்துகள் ( 3 )
போகும்போதே அவர் வெளியேறி இருப்பார். வெற்று இடத்திற்கு தயிர் வடை வைப்பது தான் பகுத்தறிவு. வெங்காயம்
ஒரு நாட்டின் நலம் கருதி எடுக்கப்படும் சில முடிவுகள் அந்த நாட்டின் தலைவருக்கே ஆபத்தாக முடியும் என்பதற்கு இந்திராகாந்தியும் அவரின் மகன் ராஜீவ் காந்தியும் சிறந்த உதாரணம். எந்த கட்சிக்காரனும்கூம் கிடைக்காத பெருமை காங்கிரஸ் கட்சிக்கு என்று என்றும் உண்டு அவர்களின் தாயகம் உன்னதமானது என்றால் மீண்டும் காக்ரேஸ் தான் இந்தியாவை ஆளவேண்டும்
பாவம் ஒரு காலத்துல ரொம்ப பவர் புல்லா இருந்தவங்க இன்னைக்கி இவுங்க நினைவு தினத்தை அனுசரிக்கிற ஆட்களை விரல்விட்டு எண்ணிவிடலாம்ங்கற நிலைமையில இருக்கு