வாசகர்கள் கருத்துகள் ( 6 )
எவ்வளவு ஆடணுமோ... அவ்வளவு ஆடுங்க. கடவுள் இருக்கான் குமாரு.... கடவுள் எப்பவுமே பாரபட்சம் பார்ப்பதே இல்லை... அக்கிரமம் செய்து பிரேமானந்தா. அவர் சிறையிலேயே உயிர் விட்டார். அப்பதான் உணர்ந்தேன்... கடவுள் இருக்கார் குமாரு..
அப்படித்தான் ஆடுவோம்... இன்னும் பல வருஷம் நீ மும்பையில் கதறனும்
ஜெய் ஸ்ரீராம்
சாதனை படைக்கும் அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழா முன்னிட்டு தபால் தலை வெளியீட்டிற்கு இனிதான வரவேற்புகள்-ஜெய் ஸ்ரீராம்
ஒரு மூதறிஞருக்கு உயிருடன் இருந்த போதே அவரது உருவத்துடன் ஸ்டாம்பு வெளியிட முயற்சி செய்தார்களாம். எதுக்கு? ஸ்டாம்ப் வெளியிட்டு என் மூஞ்சில தினமும் போஸ்ட் ஆபீஸில் கருப்பு முத்திரை குத்த வேண்டாம் என்றாராம்.
கடிதங்கள் மூலம் கடித தொடர்புகள் குறைந்துவிட்டதால் அஞ்சல் தலை வாங்குபவர்கள் அதிகமாய் இருக்காது. எனவே நாட்டு மக்கள் எல்லோரும் தலைக்கு ஸ்ரீ ராமர் அஞ்சல் தலை ஓன்று வாங்கி மணிபர்சில் வைத்து கொள்ளலாம் ஆல்பம் என்ன விலை என்று தெரியாது எல்லோரும் வாங்க இயலாது. எனவே கல்யாணம் பண்டிகை நாட்களில் வாழ்த்து பரிசளிப்பாக கொடுக்கலாம். அஞ்சல் தலையாய் உபயோகிப்பது தவிர்த்தல் என்பது அவர்கள் விருப்பம்.
மேலும் செய்திகள்
ரயில் வருவதை அறியாமல் ரீல்ஸ் எடுத்த நால்வர் பலி
2 hour(s) ago
கன்டெய்னரில் கடத்திய ரூ.5 கோடி கஞ்சா பறிமுதல்
2 hour(s) ago
நிரூபித்துள்ளோம்!
2 hour(s) ago
வி.மணவெளி பள்ளிக்கு கூடுதல் கட்டடம் திறப்பு
3 hour(s) ago