வாசகர்கள் கருத்துகள் ( 8 )
துறவு பண்ணுவது ஒவ்வொருவரின் மனப் பக்குவம் சார்ந்தது. அதை விமர்சிப்பதும் கடந்த காலப் பின்னணியை சுட்டிக் காட்டி குறை கூறுவது ஈனச்செயல். பல சிறந்தோர் அருணகிரியார், வால்மீகி, விசுவாமித்ரர் போன்றோர்? முன்னுதாரணம். ராம்தேவ் மற்றும் சில மட அதிபதிகள் சொல்வது கேலிக்குரியது. அவர்தம் மனமுதிர்ச்சியின்மையைத் தான் காட்டுகின்றது.
எப்படி போகுது
பாபா ராம்தேவ் சரியாகத்தான் கூறி இருக்கிறார்.
மனதில் பட்ட உண்மைகளைப் பேசிப் பேசியே ராம்தேவ் சிக்கிக் கொள்கிறார் ....
ஆங்கிலப் பழமொழி by OSCAR WILDE. THE ONLY DIFFERENCE BETWEEN THE SAINT AND THE SINNER IS THAT EVERY SAINT HAS A PAST, EVERY SINNER HAS A FUTURE .
Ye chand koi deewana hai.
பாபா ராம்தேவ் சொல்வது சரியே. துறவறம் என்பது குளிக்காமல் பல நாள்கள் இருந்துவிட்டு திடீரென்று குளித்துவிட்டால் வருவதல்ல.
மம்தா குல்கர்னி துறவறம் ஏற்றது வரவேற்கத்தக்கது. பல இன்னல்களில் துன்புற்றவர் கடைசியில் அமைதிக்காக துறவறம் பூண்டார் என்பது ஏற்றுக்கொள்ள கூடியதே. மற்றவர்களுக்கு ஒரு வழிகாட்டியாக மம்தா குல்கர்னி திகழ்வார்.