வாசகர்கள் கருத்துகள் ( 14 )
என்ன பேசுதுப்பாரு இந்த காமடி பீசு
நாட்டில் நல்லிணக்கத்தை வலுப்படுத்த வேண்டும் என மக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார் உங்களுடைய தொலைக்கொக்கு பார்வை நிச்சயம் வெற்றியடையும்... காரணம் உலக தலைவர்களே உங்களை உச்சில் வைத்து கொண்டாடுகிறார்கள் மற்ற நாட்டு பிரதமர்கள் உங்கள் காலை தொட்டு வணங்குகிறார்கள் இந்த மரியாதையை உலக தலைவர்கள் யாருக்குமே கிடைக்காதவை இது நான் பெருமைக்காக சொல்லவில்லை உலகறிந்த உண்மை ..ஜெய் ஹிந்த் ...
போட்டோஷாப்பை பாத்து நம்பும் மூடர்களே
if RSS and Bjpee Goes out then True Nal inakam happens.
if RSS and BJP goes out Rahul will sell India....
லஞ்சம் கேட்கும் அரசதிகார பிச்சைக்காரர்கள் மக்களை ஒன்றாக வைத்திருக்கும் நல்லிணக்கமா அல்லது பிரிவினையை உண்டாக்கின்றதா
நல்லிணக்கமா.
"ஒரே நபர், ஒரே முகவரி.. ஆனால் 3 மாநிலங்களில் வாக்களிக்கிறார்.." ஆதாரமாக போட்டோவை வெளியிட்ட ராகுல் இதுக்கு பதில் இருக்கா
மோடிக்கு பதில் சொல்ல தெரியாது. அவர் தனியா தான் பேசுவார் அதுவும் வானொலியில்..
ராவுலு அன்னை சோனியாவுக்கு குடியிருமை வராமல் ஒட்டு உரிமை வந்தது. நீ சொல்லேன் மணிப்பூர் மரியோ
ராவுலு அன்னை சோனியாவுக்கு குடியிருமை வராமல் ஒட்டு உரிமை வந்தது. நீ சொல்லேன்
உனக்கு தமிழே தெரியாது...இந்தியும் தெரியாது. எதுக்கு சீனு ரீல்
யாரு எதை எதை சொல்லணும்ங்கற விவஸ்த்தையே இல்லாமப்போச்சு, பாவம்
கள்ள வோட்டில் ஜெயித்தது அதை விட்டு சாத்தான் வேதம் ஓதுவது போல irukkirathu.