வாசகர்கள் கருத்துகள் ( 11 )
கம்மியான மார்க் எடுத்து, கோட்டாவில் கல்வி கற்றவர்களுக்கு விண்ணப்பம் செய்வதற்கு கூட கை வலிக்கிறதாம். அதனால் விண்ணப்பம் செய்ய மாட்டார்களாம். காலியாக இருக்கும் அந்த இடங்களை பொதுப்பிரிவிற்கு மாற்றி பூர்த்தியும் செய்ய கூடாதாம். அதனால் தகுதியான ஆசிரியர் இன்றி, மாணவர்கள் படிப்பு குட்டிசுவர் ஆனாலும் பரவாயில்லை என்று திமுகக்காரர்கள் கதறுகிறார்கள்.
ஆசிரியர் பணியிடங்களுக்கு போதுமான SC OBC ST விண்ணப்பங்கள் வரவில்லை என்பதற்காக அவற்றை காலியாக வைத்திருந்தால் அதே???????? பின்தங்கிய மாணவர்களே முக்கியமாக பெரிதும் பாதிக்கப்படுவார்கள். ஆசிரியர்கள் இல்லாமல் மாணவர்கள் தேறுவது இயலாது. நிலைமை இன்னும் மோசமாகும்.
காலியிடங்களை சரியான விதத்தில் நிரப்பாமல் குறுக்கு வழியில் இட ஒதுக்கீடை நீர்த்து போக செய்வதை இப்படி கூட முட்டுக்கொடுக்கலாம்
ஆள் கிடைத்தால்தான் நிரப்ப ....வருபவன் அத்தனையும் பொய்ச்சான்றிதழ் ...சாதியை மாற்றி சான்றிதழ் பெற்று மோசடி செய்பவன் .அப்புறம் எப்படி பணிநியமனம் செய்வது ...மோசடி பேர்வழி வாத்தியார் பணிக்கு வந்தால் , அவனிடம் பயிலும் மாணவன் என்ன யோக்கியனாகவா இருப்பான் ?
ஓபிசி, எஸ்சி, எஸ்டி பணியிடங்களில் அப்படி எத்தனை இடங்களுக்கு ஆட்கள் கிடைக்கவில்லை? இந்த தரவுகளை முதலில் அரசாங்கம் வெளியிடவேண்டும்? எங்கெல்லாம் ஆட்கள் கிடைக்கவில்லை - விண்ணப்பிக்கவில்லை?
BJ கட்சி எப்போதும் இது போன்ற SC/ST/OBC இடஒதுக்கீட்டை மறைமுகமாக சீர்குலைக்கும் செயல்களை செய்துகொண்டே தான் இருக்கும் என்பதற்கு இதுவும் ஒரு உதாரணம்
ஜாதிதான் வேண்டாம் என்னும்போது எதற்கு எஸ்சி, பீசீ, ஓட்டி, பிட்டி எல்லாம்?
நல்லா கவனிங்க. இவங்க தான் தனியார் நிறுவனங்களில் இடவொதுக்கீடு வேணும்னு கேக்கறாங்க. அங்கு முக்கிய பிரிவுக்கு, குறைந்தபட்சம் மூன்று தொகுப்பு தொழில்நுட்ப / மேலாண்மை கல்வி தகுதி மற்றும் திறமையோடு கூடிய அனுபவசாலிகள் தான் தேவைப்படும். இந்த வேலை குறிப்பிட்ட பிரிவினருக்கு இடவொதுக்கீட்டில் கொடுத்துவிட்டால், அந்த பிரிவில் ஆட்கள் இல்லையெனில், நிறுவனங்கள் எவ்வாறு இயங்கும் ?
திமுக சரவணன் ஊடகங்களில் பொய் பிரச்சாரம் செய்கிறார். ஆர்எஸ்பாரதி ஊடகங்கள் இதை ஆதரிக்கின்றன
இட ஒதுக்கீடு பிரிவில் போதுமான விண்ணப்பம் இல்லை என்றால் மற்றவருக்கு ஒதுக்குவது தவறு இல்லை. எதிர்கட்சிகளுக்கு எல்லாம் அரசியல். எதிர்கட்சிகள் குறிப்பாக காங்கிரஸ், திராவிட இயக்கம் நடத்தும் பள்ளி, கல்லூரிகள், நிறுவனங்களில் இட ஒதுக்கீடு கூடாது. கட்சிக்குள் மட்டும் இட ஒதுக்கீடு வேப்பங்காய். (கசக்கும்). 100 ஆண்டுகள் ஆனாலும், அரசு பணியில் இட ஒதுக்கீடு இனிக்கும்.
படிக்க ஆள் இல்லை என்றாலும் இட ஒதுக்கீட்டை உறுதி செய்ய வேண்டும் என்றால் அது எப்படி சாத்தியம்? விண்ணப்பிக்காத பட்டியலினத்தவர்களில் எப்படி தகுதியானவர்களை தேடுவது?
மேலும் செய்திகள்
ரயில் வருவதை அறியாமல் ரீல்ஸ் எடுத்த நால்வர் பலி
2 hour(s) ago
கன்டெய்னரில் கடத்திய ரூ.5 கோடி கஞ்சா பறிமுதல்
2 hour(s) ago
நிரூபித்துள்ளோம்!
2 hour(s) ago
வி.மணவெளி பள்ளிக்கு கூடுதல் கட்டடம் திறப்பு
3 hour(s) ago