வாசகர்கள் கருத்துகள் ( 8 )
உச்சநீதிமன்றம் அவர்கள் வேலையைத் தவிர ஜனாதிபதி துணை ஜனாதிபதி கவர்னர்கள் மத்திய அரசு வேலைகளையும் கவனிப்பார்கள் அவர்களின் வேலையை மட்டும் ஆண்டு கணக்கில் தள்ளிப் போடுவார்கள் இது திருட்டு காங்கிரஸ் ஏற்படுத்திய பொறம்போக்குத்தனம்.
நடுத்தர மக்கள் மற்றும் GDP வளர்ச்சிக்கு உதவும்.
மத்திய அரசு வெறும் பார்வையாளராக இருக்கக் கூடாது என்றால், நில பதிவு இறுதி அதிகாரம் மற்றும் கட்டிய வீடுகள் ஒப்படைப்பு, அதிகாரம் மத்திய அரசு கீழ் இருக்க வேண்டும். விற்கப்படாத வீடுகளை வாங்கி, ஓய்வு ஊதிய பண பலனை குறைத்து வீட்டை ஓய்வு ஊதியம் பெறுபவருக்கு விருப்பம் கேட்டு கொடுக்கலாம். அரசுக்கு நிதி சுமை குறையும். ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தின் விதிகள் நாடு முழுதும் ஒரே மாதிரி இருக்க வேண்டியது அவசியம். அது போல் சொத்து விற்பனை, பதிவு, அரசு நில கோவில் நில நிரந்தர நிலை போன்றவை நாடு முழுவதும் ஒரே சட்ட விதிகள் இருக்க வேண்டும். வஃப் வாரியம், கிருத்துவ சபை போன்ற மத அமைப்புகள் எந்த பயன்பட்டு நிலமாக இருந்தாலும் கிரயம் பெற்றதாக இருக்க வேண்டும்.
அரசாங்கமே எல்லாவற்றயும் செய்தால் தனியார் எதற்கு? கட்டிடம் கட்டிக் கொடுப்போர் மற்றும் குத்தகைதாரர்களை நெறிமுறைப்படுத்த நீதிமன்றம் வேலை செய்ய வேண்டும். வழக்குப்போட்டால் இருவரும் திவாலாகுமளவுக்கு வழக்கு நடத்தி 25 வருடம் சென்ற பின் இரண்டு பக்கமும் ஏற்றுக்கொள்ளாத வகையில் தீர்ப்பு வரும். ஆக இவர்கள் நீலிக்கண்ணீர் வடித்து நடுத்தட்டு மக்கள் பற்றி கருத்து சொல்வதே கூட உள்நோக்கத்துடன் இருப்பதாக எடுத்துக்கொள்ள வேண்டும்.
மிக சரியான கருத்து.
சொந்த வீடு கட்டி குடியேற வேண்டும் என்பது தான், வரி செலுத்தும் நடுத்தர வர்க்க மக்களின் கனவு. வரி செலுத்தும் மக்களுக்கு முன்னுரிமை. நில பதிவு செலவு உண்மை கிரயம் விட மாநில ஊழல் சட்டங்களால் பலமடங்கு அதிகரித்து வருகிறது. நில பதிவு ஊழலால் வீட்டை கட்டித் தராமல் சில பில்டர்கள் ஏமாற்றி வருவதும் நாடு முழுதும் நடந்து வருகிறது. புத்துயிர் நிதி உதவும். நில விலை, பத்திர பதிவு, வரை பட ஒப்புதல், பட்டா, மின் இணைப்பு வரை மாநில ஊழல் கணிசமான நிதியை விழுங்கி வருகிறது. அரசு அபிவிருத்தி மூலம் தான் நில விலை அதிகரிக்கிறது. மறு விற்பனையில் அரசு திரும்ப பெறுவது இல்லை. 1947 ல் 3000. 1967 ல் 3 லட்சம் 3000. 3 லட்சம் அபிவிருத்தி பணம்.
அடப்பாவமே... 2022லேயே எல்லோருக்கும் வூடு குடுத்தாச்சே. பாஞ்சி லட்சம் போட்டாச்சே. வருஷம் ரெண்டு கோடி பணி ஆணை குடுக்கிறாங்களே. சுப்ரிம் கோர்ட் எப்பவுமே .......
அப்ப உனக்கு கிடைத்த 15 லட்சத்தை Government க்கு திருப்பி கொடுத்துடு.