வாசகர்கள் கருத்துகள் ( 14 )
"ஊழியர்களைத் தேர்வு செய்யும் பொழுது அவர்களது தகுதி/பின்புல விசாரணை மேற்கொள்ள வேண்டும்" என இப்பொழுது ஓலமிடுகிறார்கள். அவ்வாறு செய்தால், சமூக நீதி காக்கப்படவில்லை, இட ஒதுக்கீட்டைப் கடைபிடிக்கவில்லை என்றும் சொல்கிறார்கள். என்னதான் செய்வது!
எங்க பார்த்தாலும் ஒரே பலாத்காரம் ??? .
வாசகர்கள் பாவம். மே வங்க சம்பவத்துக்கு பொங்கி பொங்கி குருடாகி, செவிடாகி, ஊமையாகி விட்டாங்க போல. இதுக்கு சத்தமே காணவில்லை. மம்தா பானர்ஜி அவர்களை நோக்கி கத்திய மாதிரி, இப்போ கத்த மாட்டார்கள். பிஜேபி கூட்டணி ஆட்சி அல்லவா? உருட்டி உருட்டி ஏதோ எழுதியிருக்கிறார்கள்..
இப்போ மூடு
bj கட்சி இதுவரை குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் நடத்தாதது ஆச்சர்யத்தை தருது .....அவர்கள் எப்போதும் பிரிஜ் பூஷன் போன்றவர்களுக்கு ஆதரவாக தானே நடந்துகொள்வார்கள் ????
பொன்முடி விடுதலையை எதிர்த்து திமுக அரசு அப்பீல் செய்யாதது ஏனுங்க? மகன் மருமகனுக்கு கப்பம் கட்டிவிட்டாரா?
ஒரு ஊழியர் செய்த தவறுக்காக பள்ளியைத் தாக்கி மாணவர்களின் எதிர்காலத்தைக் கெடுப்பது தகாது .
லூச நீ நேரத்துக்கு ஒரு மாதிரி பேசுற ,
சனாதன சங்கிகளின் சப்போர்ட் அச்சில் இப்படி தாண்ட அடக்கும் ஒன்னும் பண்ண முடியாது மக்கள் அம்புட்டுபேரும் முட்டாள்கள் என்று நினைப்பு அந்த ஆணவத்தில் தான் அரசு இப்படி நடக்குது
வேங்கைவயல் போக துப்பில்லை கள்ளக்குறிஞ்சி போக துப்பில்லை...ஆனா அமெரிக்க பயணம் இனிக்குதா?
பொதுமக்கள் இப்படி போராட்டங்களில் ஈடுபடுகின்ற அளவுக்கு போலீசாரின் செயல்பாடுகளில் குறைகள் அதிகம் தெரிகின்றது. ஏனோதானோ என்று விசாரிப்பதும், பள்ளி நிர்வாகம் கொடுக்கும் சன்மானத்துக்கு பணிந்து செய்லடுவதாக மக்கள் குறைகூறுவதை புறந்தள்ளிவிட முடியாது. குழந்தைகள் படிக்கின்ற பள்ளிகளில் பாதுகாப்பினை தொடர்ந்து வலுப்படுத்த வேண்டும். ஒவ்வோர் முறையும் இதுபோல பாலியல் குற்றங்களை கண்டிப்பதுடன் நின்றுவிடவே கூடாது. பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தொடர்ந்து பள்ளிகளை கண்காணிப்பதை உறுதி செய்திடவேண்டும். குழந்தைகளுக்கு பாதுகாப்பில்லை என்றால் அது தேசமே இல்லை. நரகம்.
மது போதை தான் இதன் முக்கிய காரணம். மேலும் திரைப்படங்கள் சீரியலும ஒரு காரணம். அதில் வரும் சம்பவங்களை பார்த்து தவறு செய்கிறார்கள். வன்முறை அதிகமாக காட்டப்படுகிறது. சென்சார் போர்டு என்ன செய்கிறது.
செல்போன்... இதுதான் முக்கிய காரணம்.
மழலையர்களைக்கூட விட்டு வைக்காத காமுகர்களை வேலைக்கு வைப்பது மட்டுமல்ல கண்காணிப்பு காமிராக்கள் வேலை செய்யாதது கூட பள்ளி நிர்வாகத்துக்கு தெரியாதது மகா கேவலம். புகார் கொடுத்த பொழுதும் அதை பூசி மெழுக நினைத்தது அதை விட கேவலம். சிறார்களுக்கும் மழலையர்களுக்கும் எது செய்தால் பெரியவர்களிடம் உடனே சொல்லவேண்டும் என்பதை சொல்லிக்கொடுப்பது சிறந்தது. பெற்றோரின் கண்காணிப்பு மற்றும் பிள்ளைகளுடன் பள்ளி நிகழ்வுகள் பற்றிய தொடர் உரையாடலும் மிக அவசியம்.
மேலும் செய்திகள்
மேகதாது திட்டத்தில் கர்நாடகா அரசு மும்முரம்; 30 பேர் கொண்ட குழு அமைப்பு
53 minutes ago | 2
முன்னாள் மத்திய அமைச்சர் சிவராஜ் பாட்டீல் காலமானார்
4 hour(s) ago | 3
ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் புதிய கட்சி துவக்கம்
8 hour(s) ago