மேலும் செய்திகள்
அரட்டை செயலியில் ஆடியோ, வீடியோ அழைப்பு வசதி பிரமாதம்!
6 hour(s) ago | 5
மேற்குவங்கத்தில் சோகம்: நிலச்சரிவில் சிக்கி 14 பேர் பலி
6 hour(s) ago | 1
கர்நாடகாவுடன் மோதும் ஆந்திரா: சந்திரபாபு மகன் அதிரடி!
9 hour(s) ago | 13
போபால்: போபாலில் நகைக்கடையில் துப்பாக்கியை காட்டி மிரட்டி ரூ.50 லட்சம் மதிப்புள்ள நகைகள், பணத்தை பறித்த அக்னிவீரர் கைது செய்யப்பட்டார். ராணுவத்தில் அக்னிவீரராக பணியாற்றிய மோஹித் சிங் பாகேல், விடுமுறைக்காக வீட்டுக்கு வந்தபோது கொள்ளையில் ஈடுபட்டார். ஆகஸ்ட் 13ம் தேதி நடந்த இந்த கொள்ளை தொடர்பாக சிசிடிவி காட்சியை ஆராய்ந்து வந்த போலீசார், மோஹித் சிங் உள்பட 7 பேரை கைது செய்தனர்.
6 hour(s) ago | 5
6 hour(s) ago | 1
9 hour(s) ago | 13