வாசகர்கள் கருத்துகள் ( 12 )
திருடினவனுங்க இந்துக்கள். அதுவும் வடக்கனுங்க. கடவுள் ஒண்ணும் பண்ண முடியவில்லை. கேரளா போலீசைக் குறை சொல்ல வந்துட்டானுங்க.
வைகுண்டேஸ்வரன் தயிரியம் இருந்தால் உன் சொந்த பெயரில் கருது எழுது
இங்கே ஆட்டையப் போட்டு வடக்கே குடுக்கறது சகஜம் தானே..
இதென்ன பெரிய விஷயம். எங்க தமிழ்நாட்டுப் பக்கம் வந்து பாருங்க.
அவர்களது பெயர்கள் என்னென்ன ??
அவ்வளவு பெரிய பித்தளை பாத்திரம் திருட்டு போனது கூட தெரியவில்லை. கேரளா போலீஸை தட்டி எழுப்புங்கள்.
கேரளாவில் கடந்த சில நாட்களாக திருடர்கள் ஏடிஎம் மையங்களில் பணத்தை திருடினார்கள். இப்பொழுது ஹிந்து கோவில் ஒன்றில், அதுவும் உலகளவில் பிரசித்திபெற்ற ஒரு கோவிலில். கேரள அரசும் தூங்குகிறது, காவல்துறையும் தூங்குகிறது. தட்டி எழுப்புங்கப்பா அவர்களை, இன்னொரு திருட்டு நடப்பதற்கு முன்பு.
வடமாநில இளைஞர்களை பார்த்து நாடே பெருமிதமடைகிறது. எங்கேயோ கேட்ட குரல். எப்படிர்ரா
மேவாத் அமிதி குரூப் அனைத்து இடங்களிலும் கைவரிசை காட்டுகிறது அமிதி குரூப்பை பார்த்து உலகம் வியந்து பார்க்கிறது
அட அல்பங்களா! பித்தளைக் கிண்ணம் தான் கிடைத்ததா, அதுவும் உலகப் புகழ் பெற்ற பத்மநாப சுவாமி கோவிலில்?
அங்கே மறநிலையத்துறை இருந்திருந்தால் அதுவும் எஞ்சியிருக்காது ....
அறத்தின் எதிர்ப்பதம் மறம் .....