வாசகர்கள் கருத்துகள் ( 21 )
அரசியல் சாசனம் வைக்கவேண்டும் என்று கூறினாரே, அதுக்கு பதில்சொல்லுங்க, ஏனென்றால் பிஜேபி கும் அரசியல் சாசனத்திற்கும் ஏழாம் பொருத்தம்,
ஆக இவர்கள் பாராளுமன்றத்திற்கு போனது எதை பற்றியும் கவலைப்படாமல், மக்கள் பிரச்சனையை பற்றி பேசாமல், ஏதடா இருக்கிறதை எடுக்கலாம்ன்னு, காசுபாக்கலாம்ன்னு பார்க்குராங்க... இதுகலெல்லாம் என்ன உருப்படியா செய்யப்போகுது...
இது ஜனநாயக ஆட்சியா அல்லது மன்னராட்சியா?
வெள்ளிச் செங்கோல் பெற்ற முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்ன கூறுவார்? பரம்பரை முடியாட்சி நடத்தும் குடும்பம் இதனை ஆட்சேபிக்க முடியுமா?
முடியாட்சி ஒழிந்து குடியரசாக ஆகிவிட்டதால் இனி ராஜா, ராணி, அரசி போன்ற மன்னர்காலப் பெயர்களை தடை செய்து விடலாமா?
அடுத்த வாரிசு?
நீ சொல்வது நிச்சயம் நடக்கும் ....விதம் விதமாக கதறுவதற்கு தயாராக இரு.. இவருக்கு மோடி நூறு மடங்கு மென்மையான பிரதமர் அப்படீன்னு கதறப்போவது சர்வ நிச்சயம்
சொன்னதில் என்ன தவறு. அதனால் என்ன உபயோகம் சொல்லுங்கள்???நான் பிரதமராக இருந்திருந்தால் எதற்கும் பிரயோஜனம் இல்லாத எம்பிக்கள், உளறும் / அனாவசிய கூச்சல் /போடும் எம் பிக்களை அவர்கள் தவறு செய்யும் போது தவறின் எடை அறிந்து 5 முதல் 500 தடவை அந்த செங்கோலை எடுத்து அவர்கள் முதுகில் போடு போடு என்று போட்டிருப்பேன்
super
ஆஹா ! யோகிஜிக்கு தமிழ் தெரிகிறது. வாழ்த்துக்கள். ஆனால், இங்குள்ளவர்களுக்கு தான் தமிழும் தெரியவில்லை கூடவே தமிழ் இலக்கியம், கலாச்சாரம், இதிகாச, புராணங்களும் தெரியவில்லை.
தமிழுக்கும் தமிழர் உணர்வுக்கும் எதிரான கருத்துக்களை உடைய கட்சியுடன் கூட்டணி வைத்திருக்கும் நம்ம ஊரு தமிழ் காவலர்கள் இதுக்கு என்ன சொல்றாங்கன்னுகேட்டு சொல்லுங்கப்பா
திராவிட மாடல் அரசு, செங்கோலை எதிர்கிறதா , இல்லை ஆதரிக்கிறதா , என ஒற்றை வார்த்தையில் பதில் சொல்லுமா?
மேலும் செய்திகள்
வெ.இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டி; இந்தியா இன்னிங்ஸ் வெற்றி
2 hour(s) ago | 1
ரயில் வருவதை அறியாமல் ரீல்ஸ் எடுத்த நால்வர் பலி
8 hour(s) ago | 2
கன்டெய்னரில் கடத்திய ரூ.5 கோடி கஞ்சா பறிமுதல்
8 hour(s) ago