வாசகர்கள் கருத்துகள் ( 12 )
பஜக இந்த நாட்டை ஆளும் வரை இந்த நாடு நாசமாக போவது உறுதி.
தனிப்பட்ட விரோதத்தில்தான் கொலைகள் நடக்கின்றன என்று தமிழகத்தில் நடக்கும் கொலைகளுக்காக உருட்டுகிறோமே ..... இது எப்படிங்க ????
நல்லகருத்தை சொன்னிங்க, திராவிட மடல் என்று இல்லாமல், அதுசரி அமெரிக்காவில் தான் சிறுவர்களுக்கு துப்பாக்கி சுலபமாக கிடைக்கும், இந்த பசங்களுக்கு எப்படி கிடைத்தது, முதலில் அதைத்தான் தேடணும்.
இதுவே தமிழ் நாட்டில் நடந்திருந்தால் திராவிட மாடல், விடியல், ஆரியர், இந்துக்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று கூவியிருப்பார்கள். என்று 2 முறை பதிவிட்டுவிட் டேன்
காரணம் என்னவாக இருந்தாலும் அவலம் எங்க நடந்தாலும் கண்டிக்கனும்.. அரசியல் வியாதிகள் மற்றும் அவர்களின் ஊதுகுழல் குரல்களை விடுவோம்.. இனி இதுபோன்று நடக்காமாலிருக்க தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்படும்னு நம்புவோம்...
துப்பாக்கி கலாச்சாரம் அதிகமாயிடிச்சு. நாளை அண்ணாமலை, முருகன் , கெவுனர் எல்லோரும் வேதனை ஸ்ட்டேட்மெண்ட் குடுப்பாங்களா?
துப்பாக்கி சூடு விவகாரத்தில் அமெரிக்காவை இந்தியா மிஞ்சிவிடுவோம் போல இருக்கு. மத்திய அரசு உடனே இதற்கு ஒரு நிரந்தர முடிவு காணவேண்டும். இல்லையென்றால் அமெரிக்கர்கள் இந்தியாவை பார்த்து எள்ளி நகையாடுவார்கள்.
என்ன வைகுண்டா shock ஆயிடிங்க.. ஆரியன், திராவிடன் கண்ணுக்கு தெரியலையா..??
அட ஏன் சார், நீங்க வேற. நான் திராவிடர், விடியல், ஆரியர் எல்லாம் quote பண்ணி தான் கருத்து போட்டேன். சென்சார் பண்ணிட்டாங்க.
மாணவரா மர்ம நபரா?
ம. பி. என்பதால் இங்கே யாரும் எதுவும் எழுதவில்லை.