வாசகர்கள் கருத்துகள் ( 23 )
கல்யாணம், சுற்றுலா, வியாபாரிகள் என்று ‘பறி முதல்’ செய்தது மட்டுமே இவ்வளவு பெரிய தலைகள், ஆளும் கட்சி வேட்பாளர்கள் கொண்டு சென்ற சூட்கேஸ்களைக் கணக்கிட்டிருந்தால் இதைப்போல் பல மடங்கு பிடித்திருக்கலாமே
தமிழக பிஜேபிக்கு கொடுத்த 600கோடியை பிடிப்பட்டிருந்தால் தமிழ்நாடு முதலிடத்துக்கு வந்திரிக்கும், என்ன செய்ய அவா மேல கைவைக்க முடியுமோ?
மத்திய அரசுக்கு நல்ல வருமானம் இதை திரும்ப யாருக்குமே கொடுக்காமல் மக்களுக்காகவே நற்பணிகளுக்காகவே பயன்படுத்த வேண்டும்
என்ன கொடுமை சார் - இதில் கூட நம் விடியல் ஆட்சி முதல் இடம் இல்லையா? பாருக்குள்ளேBAR நல்ல நாடு நம் தமிழ் நாடு இல்லையா?
உபிஸின் கதறலைப்பார்த்தால் பிடிக்காமல் விட்டே இப்படி என்றால் பிடித்திருந்தால் அமெரிக்க ஜிடிபியில் பத்து சதவிகிதம் வந்திருக்கும் போல.
என்ன ஸ்டாலின் இது இதில் கூடவா டாஸ்மாக்கினாடு முதலிடம் பெறவில்லை ஐயோ ஐயோ
ஊழலுக்காகவே கலைக்கப்பட்ட ஆட்சி திமுக ஆட்சி ..... பிசினஸ் செய்த பணத்தை பிசினஸில் போடுவது போல கொள்ளையடித்த பணத்தின் ஒரு பகுதியை வாக்காளர்களிடம் வீசி எறிந்து மீண்டும் ஆட்சிக்கு வர முயலும் கொள்ளைக்கும்பல் .... வாக்குப்பெட்டி முறை, வாக்குப்பதிவு சரிபார்த்தல் போன்ற சீர்திருத்தங்கள் வந்ததில் இருந்து முறைகேடு செய்ய முடியாததால் வயிறெரிந்து பாஜகவை ஈவிஎம் விஷயத்தில் குறை சொல்கிறார்கள் .....
செய்தியில் குறிப்பிட்டுள்ள மாநிலங்கள் எல்லாமே எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள். பாஜக ஆளும் மாநிலங்கள் எல்லாமே சுத்தபத்தமானவை போல் உள்ளது!
உங்க திராவிட மாடல் எப்படி ???? இதுல மத்தவங்களை குறை சொல்லக்கூடாது ....
ஆம் . அவர்கள் சுத்தமாகவும் தான்.
இது மக்களுக்கு தர வேண்டிய பணம். அதனால் இதனை மக்களுக்கு பிரித்து கொடுக்க வேண்டும். இவுங்களும் கொடுக்க மாட்டாங்க.. கொடுக்கிறவாங்களையும் கொடுக்க விட மாட்டாங்க..
பிஜேபினா சூரத் பார்முலா
திருட்டு திராவிஷ மாநிலங்கள்
மேலும் செய்திகள்
கர்நாடகாவுடன் மோதும் ஆந்திரா: சந்திரபாபு மகன் அதிரடி!
5 minutes ago
திருப்பதியில் கனமழை: நிலச்சரிவு அபாயம்
2 hour(s) ago
சனீஸ்வரர் கோவிலில் மகா சண்டி ஹோமம்
4 hour(s) ago
பெண் தற்கொலை
4 hour(s) ago
ஹயக்ரீவர் கோவிலில் தேசிகர் உற்சவம்
4 hour(s) ago
குண்டர் தடுப்பு காவல் சட்டத்தை கோட்டை விடும் போலீஸ்
4 hour(s) ago