வாசகர்கள் கருத்துகள் ( 8 )
ஜாமீன் எல்லாம் காமெடியாப் போச்சு.
இந்தியாவில் அரசியல்வாதிகள் தவறு செய்தால் தண்டிக்கப்படவே மாட்டார்கள் நம் இந்திய நாட்டின் சட்டம் அப்படி வெட்கம் வேதனை
பொய் புகார்களை தகர்த்தெறிந்து ஜாமினில் வெளியே வந்து ரேவேன்னா அவரது நேர்மையை நிரூபிப்பார்
உன் வீட்டு பெண்களையும் ரெவென்ன குடும்பம் வைத்து செய்து இருக்கும் என்று பயப்படுகின்றாயா
இந்தியாவில் ஜமீந்தார்கள் வாழ்ந்த இடங்களிலெல்லாம் இப்போது ஜாமீன்தார்கள் வாழ்கிறார்களாம் ஜமீன்தாரும் நீதிமன்றத்தால் வழங்கப்போட்ட ஜாமீன்தார்களும் ஒரே மாதிரியான போக்கில்தான் வாழ்கிறார்கள் இருவருக்கும் வித்தியாசமே கிடையாது இருவர்க்கும் எல்லா சலுகைகளும் உண்டு ராஜ போக யோகம் அரசு காவல் அரசு மரியாதை இன்னும் என்னய்யா இவர்களுக்கு வேண்டும்
நாட்டை வெள்ளைகாரன் ஆட்சி செய்த போது யாராக இருந்தாலும் விசாரித்து தன் விருப்பபடி தான் விரும்பியதை தீர்ப்பாக கொடுப்பான் அது போல சரித்திரம் திரும்புதோ?
இனி அவ்வளவுதான் அவருக்கு தண்டனை எதுவும் கிடைக்காது
கடத்தல் குற்றத்திற்கு உடனே ஜாமீன் இந்தியா வாழ்க
மேலும் செய்திகள்
கர்நாடகாவுடன் மோதும் ஆந்திரா: சந்திரபாபு மகன் அதிரடி!
1 hour(s) ago | 4
திருப்பதியில் கனமழை: நிலச்சரிவு அபாயம்
4 hour(s) ago
சனீஸ்வரர் கோவிலில் மகா சண்டி ஹோமம்
5 hour(s) ago
பெண் தற்கொலை
5 hour(s) ago
ஹயக்ரீவர் கோவிலில் தேசிகர் உற்சவம்
5 hour(s) ago