வாசகர்கள் கருத்துகள் ( 15 )
நாட்டுல எவ்வளவு பிரச்சனை இருந்தாலும் உலக நாடுகளுக்கு சுற்றுலா போகும் மோடி அதற்கு எதுக்கு பாராட்டு
ஆமாம் நீங்கள் சொல்வது சரி தான். தினம் தினம் புது புது வடிவில் போக்சோ செய்திகள் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வந்து கொண்டு உள்ளது. வாரத்தில் இரண்டு மூன்று வித விதமான கொலைகள் சினிமா கூத்தாடி ஹீரோக்கள் சினிமாவில் செய்வது போல் நிஜத்தில் நடந்து கொண்டு உள்ளது. கஞ்சா போதை பொருட்கள் தாராளமாக மார்கெட்டிங் செய்து கொண்டு உள்ளார்கள். டாஸ்மாக் விற்பனை எப்படி அதிகரிக்கலாம் என்று ரூம் போட்டு ஆலோசித்து விற்பனை வளர்ச்சி படு வேகமாக உயர்ந்து கொண்டு உள்ளது. இதையெல்லாம் கவனிக்காமல்...
சரி உனக்கு கொடுப்போம்
உக்ரைன் நாட்டின் மீது அணு ஆயுதங்களை பிரயோகிக்க கூடாது என்று பிரதமர் மோடி ரஷ்யா அதிபர் புடினிடம் உறுதியாகத் தெரிவித்ததாக சமீபத்தில் போலந்து நாட்டின் பிரதமர் கூறியிருக்கிறார். நம் நாட்டிலுள்ள மோடி எதிர்ப்பாளர்கள் இப்பொழுதாவது அவருடைய அறிவுக் கூர்மையையும் அரச தந்திரத்தில் அவருடைய திறமைகளையும் உலக அரங்கில் அவருக்கு இருக்கும் மதிப்பையும் புரிந்து கொள்வார்களா?
சசியின் சமீபகால போக்கு காங்கிரஸ் கட்சிக்கு மிகுந்த தலைவலி கொடுக்கிறதாம். கட்சியில் வைத்திருக்கவும் முடியாத சூழ்நிலை, கட்சியை விட்டு துரத்தவும் முடியாத சூழ்நிலை.
ராகுலின் ஆசை விரோத பேச்சுகளை காங்கரஸ் ஆதரிக்கும் போது சசி தரூர் நாட்டின் பிரதமர் அயல் நாடு விவகாரத்தில் முதிர்ச்சி அடைந்த பிரதமர் தம் பங்கை அளித்ததை பாராட்டியிருக்கிறார். காங்கரசும் ராகுலும் தங்கள் போக்கை மாற்றி கொள்ளா விட்டால் பலர் சசி தரூர் போல் இது போன்ற கருத்தை வெளியிடக்கூடும்.
சட்டு... புட்டுன்னு கட்சி மாறுவதை வி்ட்டு...இதென்ன விளையாட்டு ??
உக்ரைன் ரஷ்யா போரில் அல்லது சமாதானத்தின் இந்தியாவின் பங்கு ஏதுமில்லை. சசி அவலை நினைத்துக்கொண்டு உரலை இடிக்கிறார்.
பாய்...உன் கருத்தையும் இங்கே யாரும் மதிக்கல , அப்படி ஓரமா போய் கருத்து போடு....
விளாடிமிர் புடின் அவர்களின் பேட்டியை படித்து பார்.... அப்போதாவது உங்கள் டாஸ்மாக் மூளைக்கு எட்டுகிறதா என்று பார்க்கலாம்.
பொதுவா அவலை நினைத்து தான் உரலை இடிப்பது வழக்கம்
மிகச்சரி., அதற்கு திராவிட மாடல் முதல்வர் ஸ்டாலின் பங்கு தான் இருக்கிறது. யார் அவரு. ரஷ்யாவிலிருந்து இந்திய மாணவர்களை டில்லிக்கு அழைத்து வந்த பிறகு , அவர்களை மிகவும் பத்திரமாக சென்னைக்கு அழைத்து வந்தவராச்சே...
ஆமாம் உக்ரைன்ல இருந்து டைரெக்டா பேருந்து மூலம் தமிழக மாணவர்களை சென்னை அழைத்து வந்தவர் நம் நைனா
அது கெடக்கட்டும் பூபதி அறிவாலயத்தில் இன்னும் அதே அலுமினிய தட்டுதானா
பிரதமருக்கு சசிதரூர் மீண்டும் பாராட்டு -