வாசகர்கள் கருத்துகள் ( 7 )
எத்தனையோ கூட்டங்களில் ஷிண்டே முன் தயாரிப்பு ஏதுமின்றி சுயமாக பேசுவதைப் பார்க்கலாம். அரசியல்வாதிகள் சில விவரங்களை அருகிலிருக்கும் விஷயம் தெரிந்தவர்களிடம் கேட்டு பேசுவது புதிதில்லை. ஆனால் தமிழே மூச்சு என்றவரின் வாரிசு துண்டு சீட்டைப் பார்த்தும் உளறுவதுதான் கேவலம்.
ஆனால் - அந்த பப்பு & மல்லி போல தத்துபித்து என்று பிதற்றவில்லை
பழைய வடிவேலு காமெடி ஞாபகம் வருதே
எனக்கு நமது பிரதமர் நினைவு வந்து தொலைக்குது ...ப்ராம்ப்ட்ரயும் மோடியையும் பிரித்து பார்க்க எவ்வ்ளோ முயற்சிசெய்தாலும் முடியவில்லை ...
துண்டுசீட்டே பரவாலே போலிருக்குது இல்லியா
மனித டெலி பிராம்டரை பயன்படுத்தி ஊழல் மிகுந்த ஆட்சியை கொடுத்து உலக அரங்கில் பாரதத்தை தலை குனிய வைத்த பெருமை ஊழல்மிகு இத்தாலிய கான்கிராஸ் களவானிகளையே சேரும் என்ற உண்மையை அவன்களுக்கு சொல்லுங்க
பிஜேபி கூட்டணி 90 சீட் வரை ஜெயிக்கும், காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைக்கும்