வாசகர்கள் கருத்துகள் ( 7 )
பப்பு சார் எலெக்ஷன் கமிஷனை மிரட்டி பார்க்க வேண்டாம். ஒரு நல் வாய்ப்பு திருந்து வதற்கு. இத்தனை நாள் ஊரை ஏமாற்றி பிழைச்சது போதும்
குறைந்த சம்பளத்தில் வேலைக்கு ஆள் கிடைக்கிறது என்ற காரணத்தால் சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் முக்கிய நகரங்களில் முதலில் வட மாநிலத்தவர்கள் வேலைக்கு சேர்க்கப்பட்டனர்.. வட மாநிலத்தவர் என்ற போர்வையில் வங்க தேசத்தைச் சேர்ந்த பலரும் வேலையில் அமர்ந்தனர்..இவ்வாறு வேலைக்கு வருபவர்கள் கொலை, கொள்ளை போன்ற குற்றச் செயலில் ஈடுபட்டதால் ஆதார் எண் கட்டாயம் என்று பதிவு செய்யப்பட்டது.எப்போதும் போல நமது அரசு அதிகாரிகள் எல்லோருக்கும் ஆதார் எண் அளித்து அவர்கள் அதன் மூலம் வங்கி கணக்கு துவக்கி அடுத்து ஓட்டு உரிமையும் பெற்று விட்டார்கள்.. இதில் சிறுபான்மையினர் மிகவும் அதிகம்..இண்டி கூட்டணி ஓட்டு வங்கியாக மாறி பல இடங்களில் வெற்றியை தீர்மானிக்கும் சக்தியாக உள்ளது.. எனவே எப்போதும் போல இண்டி கூட்டணி இதனை எதிர்த்து குரல் கொடுக்கிறது...
இந்தியாவில் மக்கள் தொகை அதிகம் , மாறுபட்ட கலாச்சாரம் அதிகம் காரணமாக தேர்தல் ஆணையம் 18 முதல் 58 வரை வாக்களிக்க அனுமதி 78 வரை வேட்பு மனு தாக்கல் செய்ய அனுமதி . வாக்காளர் எண் நீக்கம் செய்த பின் இறப்பு சான்று வழங்கும் முறையை மத்திய அரசு ஏற்படுத்த வேண்டும். வாக்காளர் அட்டையில் பிறப்பு, பள்ளி சான்று எண் ... பதிவு கட்டாயம் ஆக்க வேண்டும். உண்மையான தேர்தல் இன்னும் நடைபெறவில்லை என்று தெரிகிறது. ?
இறந்தவர்களை எல்லாம் ஒட்டு போட தேர்தல் அன்று தேர்தல் அதிகாரிகளான அரசு ஊழியர்கள் அனுமதிக்கும்போது அவர்கள் பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதில் என்ன தவறு ?
அரசு அதிகாரிகள் வழங்கும் போலி சான்றிதழ்களைகொண்டு இதுபோன்ற சில முக்கய ஆவணங்களை ஏஜெண்டுகள்மூலம் சட்டவிரோத குடியேறிகள் பெறுவது நாட்டின் பாதுகாப்பிற்கு பெரிய அச்சுறுத்தல். ஆனால் சில எதிர்க்கட்சிகள் நாட்டின் பாதுகாப்பைவிட தங்களது வாக்குகள்தான் முக்கியம் என நினைத்து செயல்படுவது மிகவும் துரதிஷ்ட்டமானது. இதில் சமரசம் என்பதற்கு இடம்கிடையாது.
வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண் கட்டாயமாக இணைக்கப் படவேண்டும் . மரண சான்றிதழ் வழங்கும்போது ஆதார் , வாக்காளர் அட்டைகலை நீக்கம் செய்ய வேண்டும். தேர்தல் கமிஷன் இந்த சீர்திருத்தம் கொண்டு வர வேண்டும்
இறந்தவர்களுக்குப்பதிலாக வங்கதேசத்தவர்களுக்கு வாக்குரிமை என்றுதான் சொல்கிறார்கள் இந்திக்கூட்டணியினர்.