வாசகர்கள் கருத்துகள் ( 14 )
இவரைப் போன்ற மனிதர்கள் நாட்டின் அவமானம் கடும் தண்டனை வழங்க வேண்டும்
கேமரா இருந்தது அவருக்கு நன்கு தெரியும். ஆம் ஆத்மி நீதிமன்றத்தை நாடலாமெனவும் தெரியும். ஆக இதையெல்லாம் எதிர்பார்த்தே செய்த இவர் யாருடைய ஏஜெண்ட்?
இவருக்கு பா.ஜ.,வில் பெரிய்ய பதவி காத்திருக்கு.
பல பேர் முன்னிலையில் குருட்டு தைரியத்தில் செய்வதையும் செய்து விட்டு பகிரங்க மன்னிப்பா ? எந்த தைரியத்தில் இதை செய்தார் செய்ய தூண்டியது யார் என்பது மக்களுக்கு தெரிந்தாக வேண்டும் இல்லையேல் தேர்தல் கமிஷனக்கு Black Mark
இதுக்குதான் வாக்கு சீட்டே ஆகாது.... எலக்ட்ரானிக் மெஷின் தான் நல்லது...
இதையும் நியாயப்படுத்தி பாஜகவுக்கு முட்டுக் கொடுக்க முரட்டு மோடி பக்தர்களால் மட்டுமே முடியும்!
அதைத்தான் வரும் தேர்தலில் செய்ய துடிக்கிறார்கள் இல்லையென்றால் நானூறு இடம் வருமென்று மார் தட்ட முடியுமா? எத்தனை அதிகாரிகளை வளைத்துப்போட்டுள்ளனரோ?
நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு இந்தியா தேர்தல் கமிசனர்கள் இதே மாதிரி உச்ச நீதி மன்றத்தில் வந்து கதற pokinraarkal
மேயர் தேர்தல் குறைந்த அளவு வாக்கு தேர்தல் அதிகாரி எட்டு வாக்கு செல்லாது என்று அறிவிக்க வழக்கை உச்ச நீதிமன்றம் எடுக்கிறது தேர்தல் ஆணையம் பணி? பொதுவாக ஓட்டு எண்ணும் போது, கட்சிகள் முன் தான் எண்ணுவர் இவர் எப்படி தனி அறையில் இருந்து வாக்கு சீட்டை கசக்க முடியும்? வெப் கேமரா இருப்பது யாரும் அறிவர் வீடியோ பதிவை ஒப்படைத்து காங்கிரஸ் ஆம் ஆத்மி என்று கூற முடியாது ? அரசு அதிகாரிகள் மன்னிப்பு புரிய முடியாத புதிர்
உச்ச நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்டால் ஆச்சா ? மக்களிடத்தில் மன்னிப்பு கேட்டு அனைத்து செய்தித்தாள்களிலும் போட்டோவோடு அவரின் செய்தி வரணும் , முக்கியமாக , அவரை பதவியை விட்டு டிஸ்மிஸ் பண்ணனும் மற்ற ஊழல் அதிகாரிகளுக்கு ஒரு பாடம் வேண்டும்
எதுக்கு பெரிய வார்த்தை எல்லாம் பேசிகிட்டு நேரா செய்ய சொன்னவன்கிட்ட போனா போதுமே உடனே பதவி வாஷிங் மெஷின் போட துணி மாதிரி பரி சுத்தம் ayuduvae.
மேலும் செய்திகள்
சட்டவிரோதமாக குடியேறுபவர்களை தடுப்பது நமது பொறுப்பு; மத்திய அரசு
1 hour(s) ago | 1
பிரதமர் மோடி, அமித் ஷாவை சந்தித்தார் நிதிஷ்
2 hour(s) ago | 1
வங்கதேசத்தில் ஹிந்துக்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும்: மோகன் பகவத்
3 hour(s) ago | 2
இது வளர்ச்சியல்ல... அழிவு: ராகுல் கோபம்
4 hour(s) ago | 49