வாசகர்கள் கருத்துகள் ( 6 )
திரிணமுல் மமதா இருக்கும்வரையில் காங்கிரஸ் கட்சிக்கு என்றும் தலைவலிதான்.
மத்தியில் நிதிஷ் அல்லது சந்திரபாபு இருவருமே ஆதரவை விலக்கிக் கொண்டாலும் முமைதா பேகம் ஆதரவு அளிப்பார் .....
கூட்டணியிலுள்ளோர் இப்போதாவது காங்கிரசின் நிலைப்பாட்டை தெரிந்து கொள்ளுங்கள் உங்களை சுமை தூக்க வைத்துவிட்டு இவர்கள் உங்கள் மேலே சவாரி செய்பவர்கள். இது காலம் காலமாக நடந்துள்ளது இனியாவது விழித்துக்கொண்டு உங்கள் ஆதரவை விளக்கிக்கொள்ளுங்கள்
நல்ல வேளை, புள்ளிக் கூட்டணி ஆட்சி அமைக்க முடியவில்லை.
இரண்டும் ஒரே சேற்றில் ஊறிய மட்டை. இதிலென்ன அதிருப்தி.
ராகுல் இரு தொகுதியில் வென்ற மிதப்பு. காங்கிரஸ் 99 வெற்றி பெற்ற ஆணவம்? எவ்வளவு பெரிய கூட்டணி. ஸ்டாலின், யாதவ், மம்தாவை கலந்து ஆலோசிக்க வேண்டும். கூட்டணி அமையாவிட்டால் காங்கிரஸ் 9 தொகுதியில் ஜெயிப்பது கடினம். ? மக்கள் மனநிலை புரியாமல் ராகுல் தப்பு கணக்கு போட்டு வருகிறார்.
மேலும் செய்திகள்
கேரள உள்ளாட்சி தேர்தலில் முதன் முறையாக பா.ஜ., சாதனை!
47 minutes ago
எங்கள் மீது நம்பிக்கை வைத்த மக்களுக்கு சல்யூட்; சொல்கிறார் ராகுல்
6 hour(s) ago | 26
கோல்கட்டாவில் வன்முறை; மெஸ்ஸி நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் கைது
7 hour(s) ago | 1