வாசகர்கள் கருத்துகள் ( 7 )
தமிழகம் முழுதும் பாஜக மெழுகுவர்த்தி ஊர்வலம் நடத்தவேண்டும். இல்லையென்றால் அவர்களுக்கு அறிவுப் பஞ்சம் என்றாகி விடும். உப்பு சப்பில்லாத விஷயங்கள அங்கெல்லாம் போராடும் திராவிட கட்சிகளிடம் பாடம் கற்கவேண்டும்.
By liberating POK terrorism will come to an end
இருக்கின்ற பிரச்சினை போதாதா??
அமைதி திரும்பி விட்டது என்று பலர் நினைத்து அங்கு சுற்றுலா சென்றுள்ளனர்.. தீவிரவாதம் முழுவதும் நின்றபாடில்லை என்பது சுடும் உண்மை. இதனால் காஷ்மீரிகளின் வாழ்க்கைதான் பாதிக்கப்படும்.
100% pre-planned and orchestrated activity.
ஒன்றிய அரசு இனி பாதுகாப்பை பலபடுத்தி அதை உறுதி செய்ய வேண்டும் உயிரிழந்த ஆன்மாக்கள் சாந்தி அடையட்டும் அவர்களின் குடும்பங்களுக்கும் நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் இழப்பை தாங்கிக் கொள்ளும் சக்தியை தர இறைவனை வேண்டுகிறேன் மனம் உண்மையில் வெம்புகிறது ஈன மூர்க்கன்கள் வெறி என்று அடங்குமோ?
அது என்ன ஒன்றிய அரசு.
மேலும் செய்திகள்
காஷ்மீர் தாக்குதல்: அமெரிக்க துணை அதிபர் கண்டனம்
22-Apr-2025