வாசகர்கள் கருத்துகள் ( 20 )
நாணய வெளியீட்டு விழாவிற்கு வந்து சிறப்பித்த ராஜ்நாத் சிங் தமிழக மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.
ராஜ் நாத் சிங் அவர்களே என்ன இப்படி மாட்டி விட்டீர்கள்? எங்க அப்பா வின் அப்பாவுக்கு நாணயம் வெளியிட நீங்க நேரே வந்து இந்த திருட்டு தீய முக காரன்களுக்கு ஒரு பெரிய கவுரவத்தை கொடுத்தீங்க. இப்போ பாக்கலாம் இந்த கொள்ளையன்கள் அட்லீஸ்ட் நன்றி உள்ளவன்களா இல்லையா ன்னு. செஸ் ஆட்டத்தில் நீங்க காயை சரியா நகத்திப்புட்டீங்க. சாணக்யன் யாரு நீங்களா அமீத்ஷாவா?
நீங்கள் தமிழ்நாட்டுக்கு ஒண்ணும் செய்ய மாட்டீங்க அப்புறம் எதுக்கு ஆதரவு கேக்குறீங்க....
தொலை பேசியில் பேசியிருந்தால் ஸ்டாலின் இந்தி தெரியாது.. .....என்று தான் சொல்லியிருக்கணும்.
சி பி ராதாகிருஷ்ணனுக்கு திமுக எம்பிக்கள் ஓட்டுபோடாவிடில், திமுக ஒரு தமிழின துரோகி கட்சி ஆகிவிடும்.
முதுகில் குத்துவதில் வல்லவர்களிடம் போயி
திராவிடனாக இருந்தால் ஆதரிப்பார்கள் தமிழனாக இருப்பதால் ஆதரிக்க மாட்டார்கள்.
ஸ்டாலின் ஐ டீ விங் இதற்கான பதிலை தேடிக்கொண்டிருக்கின்றது இன்டர்நெட்டில். ஏன்???ஸ்டாலினுக்கு என்ன செய்வதென்று புரியவில்லை ஆகவே. 1 டாஸ்மாக்கினாடு இவருக்கு ஓட்டு போடவில்லையென்றால் ஸ்டாலின் தமிழர்களுக்கு எதிரானவன் என்று எல்லா தமிழர்களுக்கும் தோண ஆரம்பிக்கும் என்ற பயம் 2 அப்படி இவருக்கு ஒட்டு போட்டால் INDI கூட்டணி இவரை கண்டபடி திட்டும் 3 ஒரு இந்துவுக்கு ஸ்டாலின் ஒட்டு போட்டதால் திமுக முஸ்லிம்களுக்கு கிருத்துவர்களுக்கு எதிரான கட்சி என்று பெயர் கிடைக்கும் அதனால் அவர்கள் ஆதரவு சுத்தமாக அம்பேல் ஆகிவிடும்
தமிழ் நாட்டுக்கு ரெம்பநாள் கழித்து இந்திய நாட்டின் துணை ஜனாதிபதி கிடைத்துள்ளது. அதுவும் திருப்பூர் கொங்கு பகுதியில் அதிக மக்கள் வாழும் விவசாய மக்களின் ஒரு விவசாயி.
கலாம் என்றால் கலகம் என்று சொன்னது ஞாபகம் இல்லையா எங்களுக்கு என்றால் சிறுபான்மை அல்லது பெரும்பான்மை என்று எல்லாம் பார்க்கமாட்டோம்