வாசகர்கள் கருத்துகள் ( 8 )
வேறு எந்தெந்த பதவிகளில் இருப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தேவையில்லை
ராகேஷ் சர்மா மீது நடவடிக்கை எடுக்கலாமா வேண்டாமா என்பதை கடவுள் முடிவு செய்யட்டுமே .எதற்காக இந்த நீதி மன்றம் முடிவு செய்யவேண்டும்?
அவர் இன்னமும் கதாநாயகன் தான், காவாய் போன்ற துடுக்காக பேசும் மனிதர்களும்? கவாயும் மன்னிப்பு கேட்டிருக்கவேண்டும், அவன் கேட்காததால் இவ்வளவு சிக்கலும்
உங்க சாமி கிட்டே போயி கேளுங்க.
உணர்ச்சி வசப்பட்டு ஓவராக பேசினால் - இப்படித்தான் ஆகும்.
வெரி குட். யாராயிருனும் நா காக்க நல்லது.
Brotherhood Bias is SoleReason for Protecting AdvocateCriminals. Punish both Advocate& CJI for Misusing Powers Against Justice& Courts by MisBe Against Duty CJI& CJIs UnJust Behaviours Against Native-NationPeopleReligionCultureLanguage Etc
நீதிமன்ற அறையில் காலனி வீசினால் அதற்குண்டான செக்சன் படி வழக்கு தொடருட்டும். சம்மந்தப்பட்டவர் எதிர் கொள்ளட்டும். அதை விட்டு விட்டு சம்மந்தபட்ட நீதி பதி விரும்பவில்லை அதனால் மேல் நடவடிக்கை தேவையில்லை என்பது மிகவும் தவறாகும். இது போல் நிலுவையில் உள்ள வழக்குகளில் சம்மந்தப்பட்டவர் நடவடிக்கை தேவையில்லை என்றால் சுப்ரீம் கோர்ட் விட்டு விடுமா? ஒரு சில அரபு நாடுகளில் தான் இது போல் சட்டம் உள்ளது. சம்மந்தப்பட்டவர்கள் மன்னித்தால் விடுதலை செய்யலாம் என்பது. சம்மந்தப் பட்டவர் வழக்கினை எதிர் கொள்ளட்டும் அப்போதுதான் பல்வேறு நியாய அநியாயங்கள் வெளிவரும்.