வாசகர்கள் கருத்துகள் ( 13 )
50 வருடங்களுக்குள் தீர்ப்பு தருவீங்களா? வாய்தா ராஜாக்களால் நாடு சீர்குலைந்து போகிறது....
இது அண்ணல் அம்பேத்கரை அவமானப்படுத்துவது போலாகும் அவர் எழுதிய சட்டத்தில் தவறு போல காட்டுவது ஒரு நாடகம் பிறகு அவர் சிலைக்கு மாலை போடுவது உலக மகா நடிப்பு. மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள் பதில் சொல்ல மாட்டார்கள் , துரத்தி அடிப்பார்கள்.
உச்சநீதிமன்றம் தனக்கு எவ்வளவு அதிகாரம் உள்ளது என்று தெரியாமல், பாராளுமன்றத்தின் அதிகாரத்தை மீறுகிறது. உச்சபட்ச அதிகாரம் பாராளுமன்றத்திற்கு தான் உள்ளது. அங்கு இயற்றப்படும் சட்டங்களை பாதுகாப்பது மட்டுமே உச்சநீதிமன்றத்தின் வேலை. அதனால் மத்திய அரசின் சட்டங்களை தடுக்கும்விதத்தில் ஈடுபடுவது அதிகாரவரம்பு மீறல்.
மேற்கத்திய நாடுகளைப் போல பாரதத்தின் நீதித்துறையை மோடிஜி மாற்றி புரட்சி செய்யவேண்டும். ஆமை வேகத்தில் நடப்பது இப்பொழுது காணும் நீதித்துறை.
பாராளுமன்றம் இயற்றிய சட்டத்தை தடை செய்ய நீதிமன்றத்துக்கு அதிகாரமில்லை.இது பாராளுமன்றத்தை கேவலப்படுத்துவதாகும் இம்பீச் செய்யும் அதிகாரம் மன்றத்துக்கு உண்டு
இந்த தடவை தேர்தலில் முன்னெடுக்கப்பட்டுள்ள கருத்து டூல் கிட், டூல் கிட் , டூல் கிட் மட்டுமே. விவசாயிகளின் உரிமை, இ வி எம் சந்தேகம், இப்படி வரிசையாக வரும்.
கொலீஜியும் முறை நீக்கப்பட்டால் தான் நீதியின் பொறுப்பற்ற வரம்பு மீறிய செயல் நிற்கும்
எல்லோரும் சேர்ந்து நாட்டை குட்டிச்சுவர் ஆக்கப்போக வாய்ப்புள்ளது
குட்டிச்சுவராகிப் போன உன் டொப்பிள் கொடி நாட்டைப் போல் யாராலும் இந்த பாரத தேசத்தை எதுவும் செய்து விட முடியாது.
koleejium
மூவர் குழு என்பது, பிரதமர், லோக்சபா எதிர்க்கட்சி தலைவர், மற்றும் "பிரதமரால் பரிந்துரைக்க படும் மத்திய அமைச்சர்". ஆஹா இதெல்லாவா தர்மம் நியாயம் நேர்மை. ஒவ்வொரு வினைக்கும் அதற்கு சமமான எதிர்வினை உண்டு எனபதை யாரும் மறக்க கூடாது.
மேலும் செய்திகள்
ரயில் வருவதை அறியாமல் ரீல்ஸ் எடுத்த நால்வர் பலி
6 hour(s) ago | 1
கன்டெய்னரில் கடத்திய ரூ.5 கோடி கஞ்சா பறிமுதல்
6 hour(s) ago
நிரூபித்துள்ளோம்!
6 hour(s) ago