வாசகர்கள் கருத்துகள் ( 8 )
முர்க்க பயங்கரவாதத்தால் பல லட்சம் காஷ்மீர் ஹிந்துக்கள் அகதிகளாக ஓடிய போது கோர்ட் நீண்ட விடுமுறையில்???? இருந்ததா?
நீதி மன்றம் சிறிது முன்யோசானையுடன் செயல் படுவது நன்று தீர விசாரிக்காமல் தீர்ப்பு கொடுப்புது நாட்டின் பாது காப்பு விஷயத்தியய மனதில் கொள்ள வேண்டும். அதுவும் பக்கத்துக்கு நாடு நம் எதிரி அவர்களை தீவிரவாத நடவடிக்கைகளால் பாதிக்க படுவது அதிகம் உள்ள மாநிலம் ஜம்மு காஷ்மீர் பல ஆபத்துகளை விளைவிக்க கூடியது. அதை மனதில் கொள்ள வேண்டியது அவசியம்
பொறுப்பற்ற நடைமுறை அறிவற்ற தொலைநோக்கற்ற உச்ச நீதி மன்றம். பின் விளைவுகளுக்கும் பொறுப்பேற்குமா
poruppatra
அனாவஸ்யமாக மூக்கை நுழைப்பதில் இவர்களுக்கு ஏன்தான் இவ்வளவு ஆர்வமோ? இழுத்தடுக்கும் கேசுகளை சீக்கிரம் முடிக்கலாம்?
இதை போல் ஒரு ஒரு மாநிலத்திலும் அமைத்த ஸ்டேட் கமிஷன் விசாரணை ரிபோர்டஅவ் வெளியிட சொல்வார்களா உச்ச கோர்ட் .
தீவிரவாதிகளை கட்டுப்பாட்டுடன் வைத்திருக்க வேண்டிய பொறுப்பு அரசுக்கு தான் உள்ளது. உச்சநீதிமன்றம் சும்மா நீதிகூறிவிட்டு வேடிக்கை பார்க்கும். சட்டத்தை பாதுகாக்கவேண்டிய பொறுப்பு அரசிற்கு உள்ளது என்பதை உச்சநீதிமன்றம் யோசிக்க வேண்டும்.
எல்லாவற்றையும் வெளிப்படையாக பொது வெளியில் தெரிவிப்பது கூடாது என்கிறது நீதி நூல். வெளியிட்ட பின் சட்ட விரோத நடவடிக்கை அதிகரித்து நிலமை மோசமனால் மனுதாரர் பொறுப்பு ஏற்க வேண்டும். இன்டர்நெட் பல முனை கொண்ட ஆயுதம். அரசு பொறுப்பு இல்லாமல் / அடையாள படுத்த முடியாதவர் கையிலும் 2G போன்ற ஊழலில் திளைக்க , நிறுவனங்கள் வகுத்து கொடுத்த விதி முறைகளை இன்றும் மாற்ற வழி தெரியாமல் விழிக்கிறது. BSNL ஒன்று தான் சற்று கூடுதல் தகவல் சிம், இன்டர்நெட்,wifi, இணைப்புக்கு சேகரிக்கிறது. பிற தனியார் நிறுவனங்கள் வீதியில் கூட விற்பனை.
மேலும் செய்திகள்
ரயில் வருவதை அறியாமல் ரீல்ஸ் எடுத்த நால்வர் பலி
13 minutes ago
கன்டெய்னரில் கடத்திய ரூ.5 கோடி கஞ்சா பறிமுதல்
15 minutes ago
நிரூபித்துள்ளோம்!
37 minutes ago
வி.மணவெளி பள்ளிக்கு கூடுதல் கட்டடம் திறப்பு
1 hour(s) ago
வாலிபர்கள் மீது தாக்குதல் 3 பேர் மீது வழக்கு பதிவு
1 hour(s) ago