வாசகர்கள் கருத்துகள் ( 36 )
இப்படித்தான் ஆண்.பெண் குழந்தை கள் இருவருக்கும் சம பங்குண்டு என்று சட்டம் போட்டும் மக்களைத் தான் அலையவிடுகிறார்கள்.ஆனால் ஆட்சியாளர்களுக்கு மட்டும் ஆண்பிள்ளைகள் மட்டுமே வாரிசாம்.முதலில் இதைத் தெளிவாக கூறவும்.
இந்தியாவில் இருக்கும் ஓட்டை உடைசல் சட்டங்களால் தான் பல பிரச்சனைகள் உருவாகின்றன என்பது உண்மை.இதில் இந்த தீர்ப்பு ஒரு புது குழப்பம்.
நல்லவேளை அவர் மேல் வழக்கு தொடர்ந்து இருக்காவிட்டால் அநீதியை நீதி என்று இந்த நீதிபதிகள் அறிவித்து இருப்பார்கள் இல்லையா எப்படித்தான் நம்புவதோ தெரியவில்லை நீதித்துறையை...
மக்களுக்கு நீதிமன்றத்தின் மேல் நம்பிக்கை வர வேண்டும் என்றால் இனிமேல் தவறான தீர்ப்பு கொடுத்த நீதிபதிகளுக்கு தண்டனை கொடுத்து விட வேண்டும் அப்பொழுதுதான் நீதித்துறை ஆரோக்கியமாக இருக்க முடியும் இது சரியா தவறா என்று மதிப்பிற்குரிய நீதிபதிகள் கூற வேண்டுகிறேன்
சட்டப்படி எது சரி தவறு என்று இவ்வளவு பெரிய நீதிபதிகளுக்கே தெரியாத பொழுது மக்கள் சட்டப்படி வாழ வேண்டும் என்று சொல்வது எப்படி சரியாக முடியும்
இந்த உத்தரவு அரசியல் கட்சிகளுக்கும் பொருந்துமா? பழம் எனக்கே என்று தந்தையும், இல்லை இல்லை பழம் எனக்கே என்று தனையனும் போராடுகிறார்கள்.
18 வயதுக்குள் இருக்கும் எப்படி மகன்கள் பெயரில் சொத்துக்கள் எப்படி பதிய முடிந்தது. ஏதோ குழப்பமாந தீர்ப்பு
Ridiculous judgement. Till the siblings are minor, Father is is a guardian and sole proprietorship of the property. He can buy or sell the property.
வாரிசுகள் பெயர்களில் வாங்கிய சொத்து அப்பா சம்பாரித்தது. தாத்தா சொத்து இல்லையே விற்கும் பொது நீதிமன்றம் நாட வேண்டும். ஆனால் மகன்கள் வழக்கு தொடர தேவை இல்லை வன்முறையை தூண்டும் தீர்ப்பு தெளிவில்லாத தீர்ப்பு
அதாவது, மைனர் பிள்ளைகளின் பெயர்களில் உள்ள சொத்துக்களை அவர்கள் அறியாமல் தந்தை விற்றுள்ளார், இதுதான் வழக்கின் சாராம்சம். எனவே பிள்ளைகளின் சொத்துகளை பெற்றோர் விற்றதை ரத்து செய்ய வாரிசுகளுக்கு அதிகாரம் உள்ளது என கோர்ட் தீர்ப்பு வழங்கியது சரிதான்.