வாசகர்கள் கருத்துகள் ( 42 )
எதுக்கு இவ்வளவு கேள்விகள்? மக்களால் தேர்நதெடுக்கப்பட்ட அரசு. வல்லுனர்கள் இல்லாமலா செயல்படுவார்கள்? எதற்கு கோர்ட் எல்லாம். சர்வாதிகார ஆட்சியை கவர்னரை வைத்து நடத்திகிட்டு போங்க?
356 உபயோகித்து ஆட்சி கலைப்பு செய்து விட்டு மீண்டும் தேர்தல் வந்தால் மாநில ஆளும் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் என்ன செய்வது ?? ஒன்றிய அரசை கலைக்கும் சாத்தியக்கூறு உண்டா???
இந்த 12 கேள்விகளுக்கும் பதில் சொல்லாமலே மாநில அரசை கலைக்க ஜனாதிபதிக்கு தகவலை ஒரு ஆளுநர் அனுப்பினால் போதும் பிரிவு 356 பயன்படுத்தி மாநில அரசை கலைத்துவிட அதிகாரம் ஜனாதிபதிக்கு உண்டு.இதை இன்று இரவே செய்துமுடித்துவிடலாம்.இது காலம் காலமாக இந்தியாவில் நடந்துவருகிறது.இதில் என்ன சந்தேகம்
Well said you deserve full credit people are fed up with judiciary.
அப்ப இந்த கேள்விகளுக்கு என்ன பதில் என்று நீதிமன்றத்துக்கே தெரியாதா. கிழிஞ்சுது போங்க.
ஐயா, சீக்கிரம் தீர்ப்பு மட்டும் சொல்லிடாதீங்க எல்லா கேஸுக்கும் சீக்கிரம் தீர்ப்பு சொல்லிட்டா அப்புறம் உங்களுக்கு வேலை இல்லாம போயிடும் நாங்க யாருக்கு வரி கட்றது பொறுமையாவே சொல்லுங்க ஒரு 200 வருஷத்துல
ஆளுநர் மீது நீதிமன்றம் கேள்விகளை வைக்கிறது. ஏற்றுக் கொள்ள வேண்டும். நீதிமன்றத்திற்கு சில கேள்விகள். நீங்கள் சொல்வது என்னவென்றால் தமிழக அரசு அனுப்பிய அனைத்து மசோதாக்களிலும் எந்த கேள்வியும் கேட்காமல் கையெழுத்து போட்டு விட வேண்டும். ஆளுநர் மசோதா மீது நடவடிக்கை எடுக்க எந்த கால நிர்ணயமும் அரசியல் அமைப்பு சட்டம் செய்ய வில்லை. அப்படி என்றால் நீதிமன்றம் ஏன் தலையிட வேண்டும்? அப்படி என்றால் நீங்கள் மட்டும் ஒரு வழக்கு விசாரணைக்கு வந்தால் 30 வருடம் ஆகியும் தீர்ப்பு தராமல் இழுப்பது ஏன்? தமிழக அரசுக்கு நீங்கள் போட்ட உத்தரவுகளை எல்லாம் நிறைவேற்றி விட்டதா? திரு பொன்முடி வழக்கில் தண்டனை பெற்ற பின் எந்த விசாரணையும் நடத்தாமல் அவர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் மிகவும் பிரபலமானவர் என்பதால் அவர் வேண்டுகோள் விடுத்தார் என்றவுடன் உடனே தண்டனைக்கு தடை விதித்தது ஏன்? செந்தில் பாலாஜி அமைச்சர் பதவி ராஜினாமா செய்தால் மட்டுமே ஜாமீன் கிடைக்கும் என்று அறிந்து அமைச்சர் பதவி ராஜினாமா செய்தார். இதை அறிந்த சென்னை உயர்நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் தர மறுத்த நிலையில் உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. மறுநாள் அமைச்சர் ஆனார். அவரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பிக்க விருப்பம் இல்லை. ஆனால் ஆளுநர் என்றால் கேள்வி மேல் கேள்வி எழுப்பி வருகிறது உச்ச நீதிமன்றம். ஆளுநர் என்பவர் ஆளும் கட்சியின் மாவட்ட செயலாளர் போல செயல்பட வேண்டும் என்று ஆளும் கட்சி நினைக்கிறது. நீதிமன்றம் அதை விரும்புகிறது. நீதிமன்றம் வழக்குகளுக்கு ஒரு கால நிர்ணயம் செய்யும் போது ஆளுநரும் கால நிர்ணயம் செய்யும் காலம் வரும்.
கவர்னருக்கு சரியான...
ஏன் நீதிபதிக்கு தெரியாதா ?
Correct