வாசகர்கள் கருத்துகள் ( 17 )
அங்கே அதிகாரிகள் இங்கே அமைச்சர்கள்.
தமிழக போக்குவரத்து துறையில் பார்த்தால் இவனைவிட பெரிய பெரிய திமிங்கலங்கள் மாட்டும்.
ஐயா எப்படி ஐயா இது, பல தலைமுறைகளுக்கு சொத்து சேர்த்துவிட்டீர்கள் போல. கொஞ்சம் எங்களை போல இருப்பவர்களுக்கு அந்த ரகசியத்தை சொல்லி கொடுங்கள், நாங்களும் ரொம்ப கஷ்டப்பட்டு அலுத்து போயாச்சு
இந்த மாதிரியான லஞ்ச வழக்கில் சிக்கிய அரசு அலுவலர் அங்கொன்றும் இங்கொன்றுமாக ஒரிருவர் தான். இதில் சிக்காத அரசு அதிகாரிகள்/. ஊழியர்கள் மற்றும் அரசியல்வாதிகள் இந்தியா முழுவதும் பல லட்சம் பேர் இருக்கிறார்கள். சென்னை போன்ற பெருநகரங்களில் நிலம் மற்றும் கட்டிடங்கள் சம்பந்தமாக எந்த ஒரு வேலை என்றாலும் அரசுத்துறை அலுவலர்களுக்கு பல லட்சம் லஞ்சம் கொடுத்தால் தான் நம் வேலை நடக்கும்.
பாவம் கொஞ்சம் தான் வைத்துள்ளார். ஒன்றும் நடக்க போவதில்லை. ஒரு நீதிபதியின் வீட்டில் ₹100 கோடி இருந்தே வெளியே தான் இருக்கிறார். ஒன்றும் செய்ய முடியவில்லை. இந்திய சட்டம் அப்படி. இது ஒரு செய்தி / விளம்பரம் அவ்வளவு தான்.
வடமாநிலம் போவது இருக்கட்டும் தமிழகத்தில் எத்தனை பேரோ
அதெல்லாம் சரி, கேஸ் பதிவாகி, வழக்கு நடந்து, தீர்ப்பு வந்து ..அதுக்குள்ளே அவர் காலம் முடிந்துவிடும்..
All corruptions are goverment official they. Overtake Ministers to earn more Never obey No law They are king of Land.What kind of punishment.Country is going BAD
இந்தாளுக்கு விஞ்ஞானப்பூர்வமா செயல்படத்தெரியல.. நம்ம தலைவர் பாசறையில் ஸ்பெஷல் ட்ரைனிங் எடுக்கணும்...
சூப்பர்
சம்பளம் ரூ 1 லட்சம் மாதம் 15 வருடம் ஆவெரேஜ் 15 x12x50,000 = 90,00,0000=செலவு ரூ 60,00,000 சாப்பாடு மற்றவற்றிற்கு ஆகமொத்தம் அவர் சொத்து ரூ 30,00,000 ஆனால் ரூ 100,00,00,000 = 333.333 மடங்கு சேமிப்பு. குழந்தாய் எனக்கும் அந்த பணம் பெருக்கும் ரகசியத்தை சொல்லேன்
கடைசியில கம்பி ன்னனும் பரவாயில்லையா கண்ணு