வாசகர்கள் கருத்துகள் ( 7 )
ஒரு கூலிப்படை ஆளை மற்ற ஒரு கூலி படை வெட்டிவிட்டது , இதற்க்கு ஏன் இவ்வளவு ஆர்ப்பாட்டம்!!
அதிகார மீறல் ...... ஊ பீயி கோபம் .........
வேறு வினையே வேண்டாம். அவர்கள் இந்திய முழுவதும் பயணம் செய்வார்கள், அவர்களது வேலையை செய்வார்கள்.
பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர் என்பது செய்தியாய் வருகிறது. இவர்கள் காஸ்மீர் தீவிரவாதிகளா என்பது அல்லது பாகிஸ்தான் ஆதரவுடன் செயல்படுபவர்களா என்பது மக்கள் அறியமுடியவில்லை. பாரத தேசத்தில் குறிப்பாய் தமிழ்நாட்டில் தெருக்களிலும் முஸ்லீம் மதத்தினர் குடிபெயர்ந்துள்ளனர். அதனால் மட்டன் ஸ்டால்களும் வந்துவிட்டன. சைவ உணவு உண்பவர்கள் படும் சிரமங்களை யாரும் கண்டுகொள்ளவில்லை. காலப்போக்கில் இது போன்ற இடங்களில் தீவிரவாதம் பரவலாம். மதநல்லிணக்கம் குறைய வாய்ப்புள்ளது.
AI தொழில் நுட்பத்தை பயன்படுத்தி தீவிரவாதிகளை வேட்டையாடவேண்டும்.
99 க்கே துளிர்விட்டு போய்விட்டது
பாகிஸ்தான் ஆக்கிரமித்த காஷ்மீரை இந்தியாவுடன் இணைப்பது காலத்தின் கட்டாயம். அப்படியே விட்டு வைத்தால் இது போல ஆயுதம் ஏந்திய மூளைச்சலவை செய்யப்பட கோழைகளிடம் மல்லுக்கட்டியே ஆகவேண்டும்.
மேலும் செய்திகள்
ரயில் வருவதை அறியாமல் ரீல்ஸ் எடுத்த நால்வர் பலி
4 hour(s) ago | 1
கன்டெய்னரில் கடத்திய ரூ.5 கோடி கஞ்சா பறிமுதல்
5 hour(s) ago
நிரூபித்துள்ளோம்!
5 hour(s) ago