வாசகர்கள் கருத்துகள் ( 7 )
ஜனநாயகத்தைய்யெ கேள்வி குரியாக்கும் பித்தலாட்டா பேர்வழி
இந்த ஆள் சாதாரண ஆள் இல்லை. வானத்தைய்யெ வில்லாகா வளைக்கும் பொய் பேசுவாதகில் உலகமகா எத்தன்
சிறையில் இருக்கும் ஒரு முதல்வர் முதல்வராக செயல் பட முடியுமா ? ஒரு எம் எல் ஏ ராஜினாமா செயாமல் எம் பீ பதவிக்கு போட்டி இடலாமா ?ஒருவேளை தோற்றால் எம் எல் ஏ ஆக பதவியில் இருக்கலாமா ?
இதெல்லாம் ஏன் இப்படி? முறைப்படி விசாரணை செய்து தீர்ப்பு வரும் வரை முதல்வர் பதவியை கோர மாட்டேன் என்று உதறித் தள்ளுங்கள்! எல்லாம் நல்லபடியாக நடக்கும்!
சபாஷ் . நீதி வாழ்கிறது சிலரது மூலமாக .இறைவனுக்கு நன்றி
இலாகா பொறுப்பு எதுவுமே இல்லாதவர் உள்ளே இருப்பதால் நஷ்டமெதுவுமில்லை. 40 கோடி பங்களா வாசம் இனி கனவில்தான்.
ஹ்ம்ம் , டெல்லி மக்கள் கொடுத்து வைத்தவர்கள், அவங்க முதல்வர் சிறையில் இருக்கிறார்.
மேலும் செய்திகள்
வீடு புகுந்து தாக்கிய சம்பவம் 14 பேர் மீது வழக்கு பதிவு
1 hour(s) ago
பெயிண்டரை தாக்கிய 7 பேர் மீது வழக்கு பதிவு
1 hour(s) ago
புதிய தெரு மின் விளக்கு எம்.எல்.ஏ., இயக்கி வைப்பு
1 hour(s) ago