வாசகர்கள் கருத்துகள் ( 22 )
சென்னை உயர் நீதி மன்றம் ஏன் இதில் வந்தது ?. jhaarkandh மாநிலம் அலகாபாத் உச்ச நீதி மன்றம் தானே அவர் சென்று இருக்க வேண்டும் .
இது போல் சில ஏழை மாணவனுக்கு நீதிமன்றம் மூலம் வெளிச்சம் கிடைப்பது மக்களின் நம்பிக்கை வீன் போகாது
இது தான் நேர்மை
இது தான் நீதி
இது தாண்டா நீதி
இதற்கு முன்பு எத்தனை பேருக்கு இந்த மாதிரி சோகம் ஏற்பட்டது என்பது குறித்து ஆராய வேண்டும். ஏழ்மை என்பது எல்லா சமுதாய வகுப்புகளிலும் இருக்கிறது. இதில் முன்னேறிய சமூகம், பின்தங்கிய சமூகம் என்பதெல்லாம் கிடையாது. பார்ப்பதற்கு முன்னேறிய சமூகம் போல் காட்சியளித்தாலும் அவர்களிலும் ஆதரவற்ற ஏழைகள் நிறைய இருக்கிறார்கள். தங்களின் நிலமை கருதி வெளியில் சொல்லாமல் இருக்கிறார்கள்.
சீட் ஓதுக்கியாச்சு சரி. இப்போ கட்டுவதற்கு காசு வந்திருச்சா? இல்லே ஃப்ரீ கல்வியா?
இலவச கல்வியை கற்ற பின் இந்தியாவின் துரோகியாக மாறாமல் இருந்தால் போதும்
WHAT POLITICAL PARTIES WERE DOING, WHO WERE TOM TOMING THAT THEY THE PIONEERS IN HELPING POOR. NOT A BIG AMOUNT COMPARED TO THEIR LOOT. IS RAHUL HEARING.
அது சரி பட்டியலின மக்கள் என்றால் போட்டி போட்டுகொண்டு உதவுவதில் நீதிமன்ம் புளகாகிதம் அடைகிறது. முன்னேறியவர்கள் என்று முத்திரை குத்தபட்ட ஜாதியினரிலும் பரம ஏழைகள் உள்ளனர். அவர்களை எவரும் கண்டு கொள்வதில்லை ஒரு சட்டம் என்றால் சட்டம்தான் என்றிருக்கவேண்டும். ஒலிம்பிக்கில் வெறும் நூறு கிராம் எடை அதிகமாக இருந்தற்காக போட்டியிட அனுமதிக்க மறுத்துவிட்டது சர்வதேச மல்யுத்த கமிட்டி நூறு கிராம்தானே என்று பல்லை இளிக்கவில்லை. ரூல் என்றால் ரூல்தான். அதுல்குமார் விஷயத்திலும் அதையே கடை பிடித்திருக்க வேண்டும்
இது போன்ற சூழலில் இதுபோன்ற தகுதி வாய்ந்த ஏழை மாணவர்களுக்கு உதவ சமூக நிதி என்ற பண உதவி அமைப்பை மத்திய அரசு நிறுவ வேண்டும். வாழ்த்துக்கள் அதுல்.