வாசகர்கள் கருத்துகள் ( 6 )
உலக மகா நடிப்பை காட்டியாச்சு
கேம்பிரிட்ஜ் மற்றும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக மாணவர்கள் ஆபரேஷன் ஆய்வுக் கட்டுரைகளில் தேர்ச்சி பெற அவரது புத்தகங்களைப் படித்தது உங்களுக்குத் தெரியுமா? நமது நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் முதல் முறையாக நிதியமைச்சராக வரும்போது அவருடைய ஆசிர்வாதம் ஏன் கிடைத்தது என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா?
ஏட்டுச் சுரைக்காய்ப் புத்தகங்கள் எழுதுவதாலேயே நாட்டின் நிதி மேலாண்மை செய்து விட முடியாது.
மன்மோகன் சிங்கிடம் பேசினால் மட்டும் புரியவா போகிறது... இத்தாலிய உத்தரவுக்கு காத்திருக்கும் ஒரு பொம்மை...
தேர்தலுக்கு முன்னாடி எல்லோரையும் கண்டாமேனிக்கி திட்டிட்டு இப்போ ஆசீர்வாதம் வாங்கி எளிமையான ஆளாக காட்டிக்கொள்ள முயற்சி. முதல்ல மணிப்பூருக்குப் போய் மன்னிப்பு கேளுங்க.
சோனியா இலங்கைத் தமிழர்களிடம் மன்னிப்புக் கேட்பாரா?