வாசகர்கள் கருத்துகள் ( 12 )
முற்றிலும் உண்மை தான். ராகுல் சொன்ன ஒரு குற்றச்சாட்டு இது வரை நிரூபிக்கப்படவில்லை. மாறாக காங்கிரஸ் தலைவர்கள் மீதுள்ள குற்றச் சாட்டுகளில் பெரும்பாலானவை நிரூபிக்கப்பட்டுள்ளன. என்ன குற்றம் செய்தாலும் தப்பி விடலாம் என்ற எண்ணமும் என்ன பொய் சொன்னாலும் மக்கள் நம்பி விடுவார்கள் என்ற எண்ணமும் தான் காங்கிரஸ் காரர்களிடம் தெரிகிறது. நாட்டுக்கும் மக்களுக்கும் உபயோகப் படும்படியான ஒரு கருத்தும் ஒரு யோசனையும் அவர்களிடம் இல்லையோ என்ற ஐயம் தான் மனதில் எழுகிறது. ஏதாவது பொய்களை அள்ளிவிட்டு பிரதமர் மோடியின் மீது மக்களுக்குள்ள நம்பிக்கையைக் குறைத்து விடலாம் என்ற குறுக்கு புத்தி தான் ராஹுலிடம் இருக்கிறது. இட ஒதுக்கீட்டை ரத்து செய்து விடுவார்கள் என்ற பொய்யைப் பரப்பி அதன்மூலம் நாடாளுமன்ற பிஜேபி உறுப்பினர்களின் எண்ணிக்கையைக் குறைத்த பின்னும் காங்கிரசால் ஆட்சிக்கு வர முடியவில்லை. அதுவும் இந்த ஆண்டு வாக்குத் திருட்டு என்ற ராகுலின் பொய் மக்களிடையே சுத்தமாக எடுபட வில்லை என்பதே நிதர்சனமான உண்மை. இனிமேலாவது நாட்டுக்குப் பயன்தரும் வகையில் ஆக்கப் பூர்வமான ஏதோ கட்சியாக அரசியலை முன்னெடுக்குமா காங்கிரஸ்?
கரடியே காறி துப்பிய தருணம்..... பப்பு உன் வாயை திறந்தாலே பொய் மட்டுமெ வெளியே வருகிறது..... எப்போதும் உண்மை பேசியதே இல்லையா ???
" நான் வேறு எந்த கட்சியிலோ அல்லது அமைப்பிலோ சேரப்போவதில்லை. அந்த எண்ணமும் எனக்கு இல்லை." நான் விற்பனைக்கு உள்ளேன் விரும்புவோர் தக்க விலையைக் கொடுத்து ஏற்றுக் கொள்ளவும் என்று மறைமுகமாக கூறுகிறார் ஒருவேளை இவரையும் கண்ணிருந்தும் குருடராக அநியாயங்களை பொறுத்துக் கொண்ட பீஷ்மபிதாமஹர் போல என்று கூறலாமோ
அப்போ ஒட்டு கட்சேரி ஒட்டு கச்சேரி கூவி கொண்டு இருந்தான் குழுந்தை ராகுல் எல்லாம் வேஸ்ட்
இப்போதாவது உண்மை வெளி வந்தது
அதான் எல்லோருக்கும் தெரியுமே .
ராகுல் ஜோடிச்ச பொய்களை நீங்களும் போட்டு அமுக்கி கொண்டு தானே இருந்தீர்கள்? கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம்.
வேறு எந்த கட்சியிலும் சேரமாட்டேன் என்றால் ...
இவர் சோனியா காந்திக்கு மிகவும் வேண்டியவர் காங்கிரஸ் கட்சியில் ஏதோ பெரிய பிரச்சினை உள்ளது
The cat has come out finally