உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பார்லி.,யில் போலி ஆதாருடன் வந்த 3 பேர் கைது

பார்லி.,யில் போலி ஆதாருடன் வந்த 3 பேர் கைது

புதுடில்லி: இந்திய பார்லி.,க்கு பார்வையாளராக வந்த 3 பேரை பாதுகாப்பு படையினர் கைது செய்தனர். இவர்கள் 3 பேரும் போலி ஆதாருடன் வந்ததாக கண்டறியப்பட்டது. காசீம், மோனீஸ், சோயப் என தெரிய வந்துள்ளது. பார்லி., வளாகத்திற்குள் நுழையும் போது சோதிக்கப்பட்டதில் இது தெரிய வந்தது. மத்தியபடை போலீசார் விசாரித்து வருகின்றனர். This breaking news story is being updated and more details will be published shortly. Please refresh the page for the fullest version.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Kundalakesi
ஜூன் 07, 2024 15:19

பேச்சுவார்த்தை எல்லாம் வேண்டாம். துப்பாக்கி குண்டுகள் துருப்பிடிக்காமல் பார்த்துக்கொள்ளவும்


ஆரூர் ரங்
ஜூன் 07, 2024 11:28

இதற்கெல்லாம் உதவும் மைமூதா அரசை டிஸ்மிஸ் செய்யலாம்.


G Mahalingam
ஜூன் 07, 2024 10:31

எல்லாம் பங்களாதேஷ் ஊடுருவல் தான்.


Ramanujadasan
ஜூன் 07, 2024 10:46

பங்களாதேஷா, பாகிஸ்தானா, இல்லை லோகலா என்று பார்க்காமல் கடுமையாக தண்டிக்க பட வேண்டியவர்கள் இவர்கள்


Ramanujadasan
ஜூன் 07, 2024 10:24

சரி தான். சிங்கம் இளைத்து விட்டது என நினைத்து புகுந்து விட்டனர் . சிங்கம் வலிமையுடன் கூடிய பழைய சிங்கமே என உணர்வார்கள்


வாய்மையே வெல்லும்
ஜூன் 07, 2024 10:10

ராவுளை கேட்கவேண்டிய விதத்தில் கேட்டாலே விசயம் கசியும். நாட்டுக்கு எதிரான சதிக்கு ஒருபோதும் குரல் எழுப்பமாட்டாரு ராவுல் கான்


Ramanujadasan
ஜூன் 07, 2024 10:39

மிக சரி . தேச துரோகிகள் பட்டியலில் நெம்பர் ஒன் பதவிக்கு போட்டி இடும் பலரில் அவரும் ஒருவர்


Kasimani Baskaran
ஜூன் 07, 2024 09:06

நாலு நாள் சாப்பாடு போடாமல் இருட்டறையில் அடைத்து வைத்தால் யார் அனுப்பியது, ஏன் வந்தார்கள் என்பதை கக்கப்போகிறார்கள்.


மேலும் செய்திகள்









புதிய வீடியோ