வாசகர்கள் கருத்துகள் ( 15 )
பூஜையறையில் வைத்து நாம் எல்லோரும் பூஜை செய்து கொண்டு இருக்கிறோம்.
அடுத்து தடுப்பூசி
பாம்புக்கடிக்கு பாம்பின் விஷமே மருந்து.. கும்பமேளா தண்ணி பல கிருமிகளின் கூடுகையில் வந்த சர்வரோக நிவாரணி. கும்பமேளாவில் குளிச்சவங்க யாருக்காவது நோய் வந்திருக்கா? முழுக்கு போட்டுட்டு ஒரு மடக்கு குடிச்சிட்டு வந்தால் நூறு வருஷம் வாழலாம்.
நான் இந்து, சத்தியமாக பெரியாரிஸ்ட்டும் கிடையாது, ஒரு முறைகூட திராவிட கட்சிகளுக்கு வாக்கு செலுத்தியதும் கிடையாது. என் தனிப்பட்ட அபிப்ராயம் மஹா கும்பமேலவை 45நாட்கள் நடத்த வேண்டிய அவசியம் என்ன? 15 நாட்களே அதிகம். மேலும் காவல்துறை மற்ற துறைகள் அனைவரும் களைத்து போவது ஒரு புறம், ஆற்று நீர் மாசற்ற ஆவதும், இந்தியர்களுக்கே உரித்தான அசுத்தம், சுற்றுசூழ்ல் மாசு, பக்தர்களின் அவதி, காலாவதியான சாப்பாடு போன்றவைகளால் உடற்கேடு ஆகியவை நடந்தேறும் என்பதில் எனக்கு சந்தேகமே இல்லை.
அட இன்னும் பத்து கோடி பேர் பேல வேண்டியிருக்கு அதுக்குள்ள ரிப்போர்ட் சப்மிட் பண்ணிட்டீங்க ...
மாநில அரசின் மெத்தனம் என்று எதிர்க்கட்சி ஆளும் மாநிலம் என்றால் செய்தி வந்திருக்கும் ....
இதுக்கு நேரு தான் காரணம் யுவர் ஆனார்
தப்பான விவரம். 55 கோடி பேர் முங்கி எழுந்ததில் அவிங்க மேலே இருந்த கிருமிகள் வெளியேறி சங்கமத்தில் இருந்த கிருமிகளை அழிச்சிருச்சு. இன்னும் 144 வருஷத்துக்கு கவலையில்லை.
அடப்பாவிங்களா... இன்னும் ஒரு வாரத்தில் முடியப் போகுது. இப்போ நிறுத்தி நிதானமா அறிக்கை குடுக்கறீங்களே. 55 கோடி பேர் முங்கி எழுந்தப்புறம்.
தேசிய அளவுக்கு போவதற்கு முன் கூவத்தின் நிலை என்ன என்று தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தை கேள்வி கேட்டு இருக்கலாம்.
இங்க யாரும் குளிக்கவில்லையே
நீ வேணா கூவத்துல குளிச்சு பார்த்திட்டு சொல்லேன்....
படித்தவரா இருக்கிறீர்கள்...கூவத்தையும் கங்கையையும் ஒப்பிடுகிறீர்...கூவம் புனித நதியல்ல..
மேலும் செய்திகள்
திரிவேணி சங்கமத்தில் பூட்டான் மன்னர் நீராடல்
05-Feb-2025