வாசகர்கள் கருத்துகள் ( 9 )
DMK WON IN TAMILNADU USING EVM, INDI PARTIES WON IN PUNJAB, DELHI, KARNATAKA, HARYANA, WEST BENGAL, KERELA, TELENGANA, UTTARAKHAND, JAMMU AND KASHMIR, JHARKHAND, USING EVM ONLY, AO IF EVM IS A BJP SCAM SHALL WE CANCEL ALL THESE WINNINGS? USA DOESN'T USE EVM BECAUSE THEY HAVE ONLY TWO POLITICAL PARTIES AND VERY LESS RIGGING ETC, WE ALL KNOW HOW MUCH SCANDAL AND RIGGING HAPPENED WITH BALLOTS, NEVER AGAIN
பப்பு..... கேரளாவில் ஏராளமான இடங்களில் கான் கிராஸ் கட்சி வெற்றி பெற்று இருக்கிறது.... என்ன ஓட்டு திருட்டில் புகுந்து விளையாடி விட்டீர்கள் போல தெரிகிறது.... இல்லையென்றால் கான் கிராஸ் கட்சி வெற்றி பெற வாய்ப்பே இல்லையே .... நீங்கள் சொன்ன அதே ஓட்டு திருட்டு தானே ??
அதிர்ச்சியிலும், குழப்பத்திலும் ஏதேதோ பேசி, எதையெதையோ செய்கிறது காங்கிரஸ் / ராகுல் ......
திருமங்கலம் சூத்திரம் இந்தியா முழுவதும் பரவினால் இ வி எம் க்கு வேலை இல்லை. ஓட்டுக்கு இவ்வளவு என்று முடிவு செய்து விட்டால் மொத்த நாட்டையும் குத்தகைக்கு எடுத்து போல ஆகிவிடும். ஜனநாயகத்தை சிதைத்த பெருமை திருமங்கலம் சூத்திரத்தை கண்டுபிடித்த முத்தமிழ் வித்தக[வ]ரையே சாரும்.
உள்ளாட்சி தேர்தல், அப்பறோம் ஒரு சட்டசபை இடைத்தேர்தல் இப்படி ஏதாவது கொசுறுகளில் நீங்க உங்க வாலை சுருட்டிக்கிவீங்க. எப்போ உங்களுக்கு தேவையோ அப்போதனை போட்டில விளையாடுவீங்க. இப்படி சொல்றதுக்காகவே ஒன்னு ரெண்டு தேர்தல்களின் உங்ககைவரிசையை காட்டாமல் விடுவது புரியாத கேணைகளை நாங்க ?
நல்ல அட்வைஸ் மாளவியா ஜி. இந்த அட்வைஸ் எங்க வூர் திராவிட செம்மல்களுக்கும் பொருந்தும். எல்லாம் ஒரே குட்டையில் ஊறின மட்டைகள்.
வளர்ந்த நாடுகளில் கூட இன்னும் ஓட்டு சீட்டு முறைதான் பின்பற்றுகிறார்கள், இன்னும் கூட அவர்களுக்கு EVM மேலுள்ள நம்பிக்கை இல்லை, அப்படிருக்க இந்தியா EVM முறையை பின்பற்றுகிறார்கள், EVM வந்த பிறகுதான் பிஜேபி தொடர்ந்து வெற்றி பெறுகிறது. அவர்களுக்கு தெரியும் பஞ்சாயத்து தேர்தலினால் பிஜேபிக்கு பின்னடைவு ஒன்றும் இல்லையென்று.
நீ இன்னும் அங்கு அபுதாபியில் ஒட்டகம் தான் மெய்க்கவேண்டும்
ஒட்டகம் மேய்த்தால் கூட பரவாயில்லை. இங்கே இருந்து அங்கே அடிமைகளாக போய் சேவை செய்து பிழைப்பு நடத்தும் ...