வாசகர்கள் கருத்துகள் ( 9 )
In Parliament the opposition Parties especially Rahul Gandhi must understand that they are not only meant for accusing Ruling Party but also jointly discuss the solutions and action plans for solving problems .The job of opposition does not end by shouting against rulers.Both Ruling and opposition Parties must join together to come out from the problems.
பாராளு மன்றத்தை சரிவர நடத்த முடியாமல் குறுக்கிடும் நபர் யாராக இருந்தாலும் சரி அவைத்தலைவர் அவர்களை கூண்டோடு தூக்கி வெளியே கொண்டுவந்து வைத்துவிட்டு அவைக்கு குந்தகம் விளைவிக்காமல் நடத்த வேண்டும் இதுதான் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் கடமை இதில் தயக்க ஏன்?
நாட்டைப்பற்றிய அக்கறை உள்ளவர்களாக இருந்தால் ஒத்துழைப்பார்கள் ......
99 உறுப்பினரகொண்ட கட்சியின் தலைவர் ராகுல் . அதாவது பாராளுன்ற எதிர்க்கட்சி தலைவர். எதிர்க்கட்சிகளின் தலைவர் அல்ல. எனவே ராகுலின் பேச்சை விவாதத்தை எதிர்க்கட்சிகளின் ஆதரவு என்று கருதமுடியாது. எதிர் கட்சிகள் பலவை காங்கிரஸ் கொள்கைகளுக்கு உடன்பாடு அற்றவை. . ஆளும் கட்சியில் நரேந்திரன் அமிட்சா ராஜ்நாத் சிங் என்ற வரிசை இருப்பதுபோல் எதிர்க்கட்சிகளின் வரிசை இருக்கவேண்டும் ராகுல் முதல் நம்பராக இருக்கவேண்டும் என்பதில்லை.
தேசத்துரோகி இத்தாலிக்காரன் எப்படி ஒத்துழைப்பான்
இவர்கள் ஒத்துழைப்பு எதர்க்கு என்று புரியவில்லை. சாதாரண படஜெட் மசோதா பாஸ் செய்வதற்கு ஆளும் ஆட்சியிடம் இப்போது இருக்கும் மேஜாரிடியே போதுமே? நாகரீகமாக விவாதம் செய்தால் சரி, இல்லையென்றால், பாராளுமன்ற நியதிகளை கடைபிடிக்காமல் கூச்சல் குழப்பம் செய்ய எத்தனித்தால், அவர்களை தயவு தாட்சண்யம் பார்க்காமல், வெளியே தள்ள வேண்டியதுதானே? இதுக்கு போயி அவுங்கள கூப்பிட்டு பேச்சுவார்த்தை நடத்தினா, அவுங்களும் நமக்கு இவ்வளவு மௌசு இருக்குது போல னு நினைச்சுகிட்டு மேற்கொண்டு அவங்களோட அநாகரீக செயல்களை இன்னும் வலுவா செய்வார்களே? யார் யாரை எங்கே வைக்கவேண்டும் என்று தெரியாமல் ஆட்சி நடத்துகிறார்களே? இவ்வாறு செய்வதால், மக்கள் பணத்துல கோடி கணக்கா செலவு செஞ்சு நடத்துற பார்லிமென்ட் நேரம் வீணாபோக்குறதுக்கு இந்த ஆளும் கட்சியும் ஒரு காரணம் தான்.
ஒத்துழைக்கவில்லை என்றால் குண்டுகட்டாக தூக்கி வெளியில் வீசுங்கள். இது போன்ற எம்பிக்கள் நாட்டுக்கு தேவையில்லை.
பட்ஜெட் வெளீயீடு சுமுகமாக நடக்க எதிர்க்கட்சிகள் அனுமதியாது. அவை எதிர்க்கட்சியாக அமர்ந்திருப்பதை அழுத்தந் திருத்தமாகத் தெரிவிக்கும் நிகழ்வு அது. ஒத்திவைப்பு தீர்மானம், கவன ஈர்ப்பு தீர்மானம் என்றோ, ஏதாவது பதாகைகளை தன் தூக்கிக்கொண்டு சபாநாயகர் முன்போ, தொடர் கூச்சல் போட்டோ ஆர்ப்பாட்டம் செய்து விட்டு கூண்டோடு வெளியே போகும். பாராளுமன்ற வாசலில் கூட்டமாக நின்று கோஷம் போட்டு விட்டு பேட்டி கொடுக்கும். இதெல்லாம் நடக்காதிருந்தால் தான் ஆச்சரியம்.
உண்மை தான் சார்.எதிர்கட்சிஎன்பது.எப்போதும்வெளிநடப்புகட்சியாகதான்உள்ளதுஇக்கட்சிகள்முரன்பட்டதாகவும்.குறிகோள்அற்றதாகவும்உள்ளது.
மேலும் செய்திகள்
கர்நாடகாவுடன் மோதும் ஆந்திரா: சந்திரபாபு மகன் அதிரடி!
2 hour(s) ago | 6
திருப்பதியில் கனமழை: நிலச்சரிவு அபாயம்
5 hour(s) ago
சனீஸ்வரர் கோவிலில் மகா சண்டி ஹோமம்
6 hour(s) ago
பெண் தற்கொலை
6 hour(s) ago
ஹயக்ரீவர் கோவிலில் தேசிகர் உற்சவம்
6 hour(s) ago