வாசகர்கள் கருத்துகள் ( 37 )
மத அடிப்படையில் நாட்டை பிரித்து தனி நாடு கேட்டபோதே அண்ணல் அம்பேத்கர் ஒரு யோசனையை முன்வைத்தார். மதத்தை காட்டி பிரிந்து போகட்டும் ஆனால் மேற்கு பஞ்சாபில் மற்றும் கிழக்கு வங்கத்திலிருக்கும் ஹிந்துக்கள் இந்தியாவிற்கு பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்டு அது போலவே இங்கிருக்கும் முஸ்லிம்களும் அவர்கள் விரும்பி கேட்டு அடைந்த பாகிஸ்தானுக்கு அனுப்பபடவேண்டும். இந்த கருத்தை நிராகரித்து பிரச்சினையை இந்த அளவு தீவிரமாக செய்தது..வேறு யார்? நம்ம காந்தி தாத்தாதான் சத்தியத்துடன் பரிசோதனை செய்வதோடு நிறுத்தி இருக்கலாம்..ஆனால் மனிதர் ஹிந்துக்கள் நலனோடு பரிசோதனை செய்ய இறங்கியதுதான் வரலாற்று சோதனையாக முடிந்தது. பாகிஸ்தானிகளுக்காக மங்கு மாங்கென்று உழைத்த அவர் இறந்தபோது அவரது அஸ்தி கலசம் இந்தியாவின் மற்ற மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டது போலவே பாகிஸ்தானுக்கும் அந்த அரசு வேண்டுகோள் விடுக்காமலேயே அனுப்பப்பட்டது. ஆனால் காந்தி ஹிந்து இந்தியாவின் தலைவர் எங்களுக்கும் அவருக்கும் ஒரு தொடர்பும் இல்லை என்று பாகிஸ்தான் அரசு கலசத்தை வாங்க மறுத்து திருப்பி அனுப்பிவிட்டது என்பது பலரும் அறியாத தகவல். சங்கி என்று என்னை திட்டி கருத்துப்பதிவு செய்கிறவர்களை வரவேற்கிறேன்.
மிகவும் வரவேற்கத்தக்க சட்டம்
நாட்டின் மீதும் மக்கள் மீதும் உண்மையான அக்கறை இருந்திருந்தால் இந்த சட்டத்தை ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே கொண்டு வந்திருக்க வேண்டும்.திடீரென இப்போது அக்கறை காண்பிப்பது தேர்தல் வாக்கு வங்கி அரசியல்!
Better late than never
எதிர்கட்சிகளின் முகத்திரையை கிழிக்க குடியுரிமை திருத்த சட்டம்
இது போன்ற முடிவுகள் பாஜகவால் தன் இஷ்டத்திற்கு எடுக்கப்படுவது இல்லை, என்பதை புரிந்து கொள்ள வேண்டும். ராணுவம் தன்னுடைய பரிந்துரையை செய்கிறது. அதற்கு, ராணுவத்திற்கு ஏற்பட்டுள்ள அனுபவங்கள், நிகழ்ச்சிகள், இவைகளின் தரவுகளின் அடிப்படையில் அந்த பரிந்துரையின் அடிப்படையிலேயே பாஜக அரசு மத்திய அரசு இந்த முடிவை எடுக்கிறது. இதை அறிவு உள்ளவர்கள் புரிந்து கொள்வார்கள். நேர்மை உள்ளவர்கள் புரிந்து கொள்வார்கள். நாட்டுப்பற்று உள்ளவர்கள் புரிந்துகொள்வார்கள்.
சி ஏ ஏ சட்டம் நாட்டுக்கு நல்லது இல்லை என்றால் மக்கள் தாமாகவே பாஜகவை தோற்கடிக்க போகிறார்கள். இதில் அரசியல் நாடகம், தேர்தலுக்காக நாடகம் என்பதற்கு வேலை என்ன? முட்டாள்கள் தான் இப்படி உளர முடியும்!!
இந்த உலகத்தில் உள்ள அனைவரும் முஸ்லிம்களாக இருக்க வேண்டும் என்பதே முஸ்லிம்களின் கொள்கை. அதற்ககாக எதுவும் செய்வார்கள். ஆகவே முஸ்லிம்கள் இந்த சட்டத்தை எதிர்ப்பதில் வியப்பில்லை. ஆனால் இதை எதிர்க்கும் ஏனைய முட்டாள்களை என்னவென்று சொல்வது? வாக்கு வங்கிக்காக நாட்டையே சுடுகாடாக மாற்ற தயங்காதவர்களை மனிதர்கள் என்று சொல்வதற்கே நா கூசுகின்றது. கேவலத்திலும் கேவலமான மனித வேடத்தில் அலையும் மிருகங்கள்.
இந்திய முஸ்லீம் மக்கள் எதற்காக இந்த சட்டத்தை பாத்து பயப்பட வேண்டும்?? அவர்களுக்கு எந்த மாற்றமும் இந்த சட்டத்தில் இல்லை.. வந்தேறிகளின் ஊட்டு வங்கிக்காக மம்தா கூவுகிறார். சிறுபான்மை ஒட்டு வங்கி என்று ஒன்று உருவாக்கி வெற்றிநடை போட்டு நாட்டை கெடுக்கும் கும்பலுக்கு உதவும்போது பெரும்பான்மை ஒட்டு வங்கி ஏற்படுவது காலத்தின் கட்டாயம்.. அதில் தவறே இல்லை.. மதச்சாற்பற்ற நாட்டில் எப்படி சிறுபான்மை வந்தது? அப்படின்னா பெரும்பான்மை ஒட்டு வங்கியும் வந்தே தீரும்.. ஜைஹிந்..
UCC/CAA is the need of hour. come what may GOI has to this bill earliest and already many HC/SC has endorsed and have given green signal. It is very much desired so that there is uniformity as far as civil or criminal code is concerned. There cannot be any law specially based on religious book or code and framework on the same needs to be drafted at the earliest. Government must ensure that they need to communicate with proper clarification to the stakeholders about the advantage of this Uniform civil code. I also suggest the name of this Bill as Bharatn Civil Code as we already have Bharatn Penal Code. I am very much sure that Islamist radicals will come to streets will engage in all type of riots/violence and they will be joined with communists left liberals, Bollywood gang, toolkit gang fake farmers Salim Yadav, Rakesh Dacoit, many others. GOI must take shrewd iron hand to implement it at central level and not leave it to states as they will only look at their vote banks and ensure that it is suppressed. GOI should be ready with Paramilitary forces and other security agencies IB to anticipate trouble areas and deploy more forces to curb this rogue mob and ensure that they are armed with high legal team of highly skilled lawyers to argue with highest level to purse all the cases and ensure that the logic is won, and the law is enforced. GOI also must ensure that no foreign forces or nation interfere or comment on this and warn them of severe consequences and even to go to break the diplomatic relationship withdraw the security of their agencies. I am sure more panic would be Mulla's/Maulvis/AIMPLB/WAQF Board which needs to be under radar and must be suppressed with iron hand if they instigate or provoke violence like CAA.
எதிர்ப்பு தெரிவிக்கும் டெங்கு கொசுக்க ளை எப்படி கையாளவேண்டும் என்பதை அமித்ஷாவுக்கு யாரும் சொல்லித்தர தேவையில்லை.
மேலும் செய்திகள்
ஒடிஷாவில் நீடிக்கும் கனமழை இருவர் பலி; இருவர் மாயம்
2 hour(s) ago
ஆயிரக்கணக்கானோர் உயிர் காத்த கேரள போலீசின் ரத்த வங்கி சேவை
2 hour(s) ago | 1
விஜயதசமி சிலம்பு சண்டை ஆந்திராவில் இருவர் பலி
2 hour(s) ago