வாசகர்கள் கருத்துகள் ( 8 )
இதுவல்லவோ அரசு. கஜானா காலியா எடுகோவில் பணம், இப்போ எடு கல்விப் பணம். அரசு நடக்க வேண்டாமா?
பல்கலை நிதி என்றால் மத்திய பல்கலை மானிய குழு கொடுத்தது என்றால் மத்திய அரசு அதை கேட்கும் உரிமை உண்டு . மாநில அரசு செய்தது முறைகேடு
நமது நாட்டில் பல்கலைக் கழகங்களுக்கும் மற்றும் உயர் கல்வி நிலையங்களுக்கும் ஒதுக்கப்படும் தொகையினை பெரும்பாலும் எல்லா கல்விக் கழகங்களும் வளர்ச்சித்திட்டங்களுக்குப் பயன் படுத்தாமல் ஓவ்வொரு ஆண்டும் மிகவும் ஆதிக்கப்படியான தொகையினை மீதம் வைக்கின்றன. மேலும் திட்டம்களையும் குறிப்பிட்ட காலங்களில் முடிக்காமால் மிகவும் தாமதாக திட்டங்கள் முடிக்கப்படுகின்றன. இந்த தாமதத்தினால் திட்டங்களை முடிக்க அதிக அளவில் மேலும் பணம் தேவைப்படுகிறது. இதற்கு முக்கிய காரணம்கள் அவர்களுக்கு கல்விகற்ப்பித்தலில் அதிக அளவு வேலைப் பளு உள்ளது மேலும் கல்வியாளர்களுக்கு உதவி புரியத் துணை அலுவலர்கள் பற்றாக்குறை. இதற்காக பி டபிள்யு டி அல்லது சி பி டபிள்யு டி இல் கல்வி கழகங்களுக்கான கட்டுமான பணிகளை செயல் படுத்த ஒரு சிறப்பு பிரிவினை ஏற்படுத்தி அவர்களிடம் கல்விக்கழகங்களின் கட்டுமானப் பணிகளை ஒப்படைத்தால் நன்று.
தரமில்லாத மாணவர்களை வைத்து எந்த திட்டத்தை அமல்படுத்துவது. மாணவர்களுக்கு முதலில் கட்டுப்பாடும் ஒழுக்கமும் கற்பித்தால் மாணவன் வளர்ச்சி அடைந்து பல்கலை கழகமும் மேம்படும்
திருட்டில் என்ன ஒற்றுமையை திருட்டு திராவிடமும் செஞ்சட்டையும். இண்டி கூட்டணி கட்சிகள் நாற்றம் எடுக்குது. கையடாடல் என்பது இப்படி தான் ஆர்மபிக்கிறது. அரசு கஜானா குடும்ப காஜனமாக நம் தமிழகம் சிரக்கிறது.
பல்கலைக்கழகத்திற்கு அளிக்கப்பட நிதியை மாநில அரசின் செலவுகளுக்கு திசை திருப்பியதன் பெயரில் வரும் ஆண்டு திசை திருப்பிய தொகையை பல்கலைக்கழக நிதி ஒதுக்கீட்டிலிருந்து குறைத்து மீதியை மட்டும் பல்கலைக்கழகங்களுக்கு மத்திய சரசு வழங்கினால் திசை திருப்பியவர்கள் சம்பளம் மற்றும் மற்ற செலவுகளுக்கு மாநிலஅரசைக்கெஞ்ச வேண்டி வரும். அப்போதும் மாநில அரசிடம் பணம் இல்லையென்றால் திசை திருப்பியவர்கள் மற்றும் பல்கலைக்கழக தொழிலாளர்கள் நிலை தத்திங்கிணைத்தோம்
அருமை
கேரள மக்கள் படித்த வசதியானவர்கள். ஆனா கேரள அரசு யாசகம் எடுக்கும் நிலைமையில் இருப்பது வினோதமானது.