வாசகர்கள் கருத்துகள் ( 14 )
ஊழல் பொன்முடியையும் பெரியசாமியையும் விடுதலை செய்ய எந்த டெக்னாலஜியும் வேண்டாமே.
பழைய பெருமை: ஆளே இல்லாத கார் தானாக பிளாட்பாரத்துல தூங்கினு இருந்தவங்களை கொன்றுச்சு. புதிய பெருமை: அமைச்சருக்கு வயசாகிடுச்சு so IPL மாட்சு பாக்காலம் but செஞ்ச தப்புக்கு தண்டனை கூடாது.
எவ்வளவு டெக்னாலஜி வந்தாலும் "வாய்தா" சட்டங்களால் - வருடங்களுக்கு வழக்குகள் இழுத்துக்கொண்டு போவதை தவிர்க்க முடியுமா? மார்கெட்டை விட மோசமான ஜன நெரிசலை சமாளிக்க முடியுமா?
முதலில் biometric attendance செயல் படுத்துங்கள் British style கோடை விடுமுறையை ரத்து செய்யுங்கள் வருடத்திற்கு மேல் வழக்கை இழுத்தடிக்காதீர்கள் பணம் உள்ளவர்களுக்கு மட்டுமே நீதிமன்றம், வீட்டில் ஒரு வேலையும் இல்லாமல் இருப்பவர்களால் தான் ஒரு கேஸ்ஸை follow செய்து நடத்த முடியும் என்ற நிலைமையை மாற்றுங்கள்
நீதிமன்றம் ஒரு தபால் நிலையம் போல் செயல்படுகிறது இது மாற வேண்டும் வழக்கில் வழக்கறிஞர் தவிர யாரும் நேரடியாக எந்த தகவலும் தெரிவிக்க முடியாது எந்த அரசு துறையிலும் இந்த முறை இல்லை கட்டு அரசு கோப்பு போல் பராமரிப்பு இல்லை தொழில் நுட்பம் மூலம் வழக்கை விரைவில் முடிக்க முடியும் வழக்கறிஞர் பலர் மெயில் முகவரி கட்டாயம் தெரிவிக்க வேண்டும் வங்கி மூலம் மட்டும் சேவை கட்டணம் பெற வேண்டும் தன் கட்சிக்காரருக்கு ஓரிரு நாட்களில் வழக்கின் தகவல் கொடுக்க வேண்டும் கட்சிக்காரர் பார் கவுன்சிலுக்கு நகல் அனுப்ப அனுமதி வேண்டும் அரசு அதிகாரிகள் நேரிடையாக நிர்வாக விவரம் தெரிவிக்க அனுமதி வேண்டும் ஏதும் நடைமுறையில் இல்லை அதிக குறைபாடு உள்ள துறை நீதித்துறை
இந்தியாவில் நீதி துறை முற்றிலும் சீர்குலைந்து விட்டது இங்கு நான்கு விதமான சட்டங்கள் உள்ளன அரசியல்வியாதி, தொழிலதிபர், சினிமாக்காரர்கள் மற்றும் பொது மக்களுக்கு என்று தனி சட்டங்கள் உள்ளன பத்து ரூபாய் பசிப்பிணிக்காக திருடிய பொது மக்களை இரண்டு வருடங்கள் சிறையில் அடைக்க உத்தரவிடும் அநீதி மன்றம், பத்து லக்ஷம் கோடிகள் மக்கள் வரி பணத்தை திருடிய அரசியல்வியாதியை பாதுகாக்கின்றது ஏனென்றால் திமுகாவின் ஆரெஸ் பாரதி சொன்னது போல, ஒன்றுமில்லாத ஆட்களை நீதிபதிகள் ஆக்கியது திமுகா அதற்கு நன்றி கடனாக நீதிபதிகள் அரசியல்வியாதிகளுக்கு சாதகமாக தீர்ப்பு அளிக்கிறார்கள் தமிழ்நாட்டில் சுதந்திரம் அடைந்த நாள் முதற்கொண்டு இரண்டு கட்சிகளும் மாறி மாறி பொதுமக்கள் பணத்தை கொள்ளை அடித்து வருகிறார்கள் ஒரு அரசியல்வியாதி இது வரை ஜெயிலுக்கு போயி இருக்கிறார்களா ? எனவே, அநீதி மன்றங்களின் அட்டகாசம் அதிகரித்து விட்டது என்பதே கசப்பான உண்மை
தமிழ் நேசன் சார் உங்கள் கருத்து அருமையிலும் அருமை. நன்றி வாழ்த்துக்கள்.
அருமையான பதிவு. நிஜத்தை மைக் போட்டு கூறிவிட்டீர்கள். சம்பந்தப்பட்டவர்கள் புரிந்து தெளிந்தால் சரி
குற்றவாளிகளை ஒவ்வொருவராக விடுவிக்கும் நீதித்துறையை தேர்தல் முடிந்தவுடன் மத்திய அரசு சீரமைக்கும்
ஐந்து கோடி வழக்குகள் நிலுவையில் உள்ளன பசி, ராகுல், சோனியா போன்றோர் வாய்தா வாங்கியே காலத்தைத் தள்ளுகின்றனர் இதற்கெல்லாம் என்ன தீர்வு? பல வேறு தொழில் நுட்பங்கள் உதவிக்கு உள்ளன அவைகளை எப்பொழுது பயன்படுத்த ஆரம்பிப்பீர்கள்?
நேத்திக்கி தமிழகத்தில்.ஒரு அரசியல்வாதி அவதூறு வழக்கில் ஆஜராக வந்தாராம். ஆஜரான உடனே அந்தக் கேசை அடுத்த மாதம் 27 தேதிக்கு ஒத்தி வெச்சுட்டாங்க. தொழில்நுட்பம் தாண்டவமாடுது.
இதெல்லாம் என்ன பெரிய விஷயம் எத்தனை ஜாமீன் கொடுத்தோம் எத்தனை குற்றவாளிகளை விடுதலை செய்தோம் எதனை வழுக்குகளுக்கு வாய்தா கொடுத்தோம் அதையும் சொன்னால் சரியாக இருக்கும்
மேலும் செய்திகள்
ஆரியங்காவில் நாளை:(டிசம்பர்-24)
2 hour(s) ago
சபரிமலையில் நாளை(டிசம்பர்-24)
2 hour(s) ago