வாசகர்கள் கருத்துகள் ( 15 )
காங்கிரஸ் கூட்டணி நாடாளுமன்ற தேர்தலில் சற்று பலம் பெற்றபின் இந்தமாதிரி சம்பவங்கள் நிறைய நடப்பது வாடிக்கை ஆகி விட்டது. காங்கிரஸ் கூட்டணி கட்சி மீது சற்றும் கருணை அற்ற நடவடிக்கை தேவை. அது சில முக்கிய தலைகளின் களை எடுப்பாக இருக்க வேண்டும் .
Police and intelligence agencies should act very quickly to nab the culprite. They should be shot dead before the matter take political twist for which our Country is very prominent. At least show them killed in ENCOUNTER before the matter go to court. This is India, culprit can escape from punishment at any time. Jai Bharat Mataki ??????
வேறு யார் ?? "மர்ம நபர்கள்" தான் ...
ஆப்போஸிஷன் நேஷனல் அல்லது regional கட்சிகள் தான் காரணம்.
யாராக இருந்தாலும் அந்த தேசவிரோதிகளைக் களைய மத்திய அரசு யோசிக்கக் கூடாது ....
Stringent punishment should be given
INDI கூட்டணியில் உள்ள மர்ம நபர்களுக்கு நன்கு தெரியும் இதை செய்வது யாரென்று
Public hanging of the bastards will be the only fit punishment.
இவர்களை கைதுசெய்து சிறையில் தள்ளவேண்டும். இவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் ஜாமீன் மறுக்கப்பட்டு தண்டனை மட்டுமே கொடுக்கவேண்டும். இவர்களை ஜீமீன் எடுக்கவரும் வழக்கறிஜரை அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு பார் கவுன்சில் வழக்கறிஜராக பணியாற்ற தடைவிதிக்கவேண்டும். இந்த கொடிய தண்டனை கொடுக்கவில்லை எனில் மேலும் சிலர் இதைப்போல செய்ய துணைவர்.
மத்திய பா. ஜ அரசு எதிர்கட்சிகள் மீது மென்மையான போக்கை கையாள்வது கவலைக்குரியது .....ஒரு பக்கம் மதக்கலவரம் ஏற்படுத்த ஒரு கும்பலும் , இன்னொரு பக்கம் தீவிரவாத பயிற்சிகள் எடுத்து நாட்டில் தாக்குதல் நடத்தவும் மற்றோரு பக்கத்தில் செயற்கை போதை பொருள் கடத்தல், விநியோகம் அதன் மூலம் வரும் பணம் தேச விரோத செயல்களுக்கு பயன்படுத்தவும் இதனுடன் சர்வதேச எதிரி நாடுகள், எதிர்க்கட்சிகள் குறிப்பாக காங்கிரஸ் ,அந்நிய சக்தி தொழிலதிபர்களை ஏவுதல் , காலிஸ்தான் தீவிரவாதத்த வேகப்படுத்துதல் ,உள்நாட்டில் நக்சல் என பலமுனை தாக்குதல்களையும் எல்லையில் நேரடியாக தீவிரவாதிகளை ஏவிவிடுதல் என அனைத்தையும் அரங்கேற்றுகிறார்கள் ... இவர்களுக்கு துணை போகும் எந்த ஒரு அரசியல் கட்சியையும் அரசியல் வியாதியும் சும்மா விடக்கூடாது ....இல்லையெனில் இவர்கள் உள்நாட்டில் இருந்து கொண்டே பெரும் அச்சறுத்தலாக மாறுவார்கள் ....